Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பில் கலெக்டருக்கு ஆப்பு வைத்த விவசாயி…. கையும் களவுமாக பிடித்த…. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்….!!

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள டி.கிளியூர் பகுதியில் வசித்து வரும் விவசாயியான கணேசன் என்பவர் தன்னுடைய 559 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அதில் குறிப்பிட்ட தேதியில் நெல் மூட்டைகளை பாண்டுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இதனைதொடர்ந்து நெல் கொள்முதல் செய்துவிட்டு அதற்க்கான ரசீது கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொறுப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெட்டிகளை மட்டும் குறிவைத்து நடக்கும் திருட்டு…. விவசாயி அளித்த புகார்…. ஒருவர் கைது….!!

டிராக்டரின் பெட்டிகளை குறிவைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சிராப்பள்ளி பெரிய சுரம்பாளையத்தில் பெரியசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை அதன் பெட்டியுடன் இணைத்து அவரது வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் பெரியசாமி டிராக்டரின் பெட்டியை மட்டும் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து டிராக்டர் மட்டும் நிற்பதை பார்த்த பெரியசாமி அதிர்ச்சியடைந்து உடனடியாக நல்லூர் காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகையும், பணமும் போச்சு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பொந்தம்புளி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு சுதா ராணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க அட்டிகை, தோடு, குண்டுமணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையும் கொண்டு போறாங்களே… இரவோடு இரவாக செய்த செயல்… விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயி தோட்டத்தில் இருந்த மின்வயர்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலூர் அடுத்துள்ள பதினெட்டான்குடி கிராமத்தில் தனபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் தோட்டத்தில் தண்ணீர் பாசனம் மற்றும் மின்சாரத்திற்கு தேவையான மின் வயர்கள் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவோடு இரவாக தனபாலனின் தோட்டத்தில் இருந்த மின் வயர்கள் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |