ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரளயம் ஏலஞ்சிபுதூர்காரர் தோட்டத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பழனிச்சாமி குன்றி பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மக்காச்சோள அறுவடை பணிக்கு எந்திரத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து பழனிச்சாமியும் அறுவடை இயந்திர ஓட்டுநர் நாகேஷ் […]
