விவசாயியை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முல்லை நகர் பகுதியில் ஸ்டீபன் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ராசப்பா என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மேலப்பாளையம் குறிச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் ஸ்டீபன் அருள்தாஸ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராசப்பா உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ஸ்டீபன்ராஜை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் […]
