பட்டப்பகலில் விவசாயின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான்குளம் பகுதியில் விவசாயியான வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சில ஆடுகளை சொந்தமாக வளர்த்து வருகின்றார். இந்நிலையில் வேல்சாமி தனது ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த […]
