விவசாயியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுலோசனா என்ற மனைவியும், கவியரசன் மற்றும் அரவிந்த் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணனின் மகளை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் […]
