Categories
மாநில செய்திகள்

ஆந்திர மாநில முதல்வரின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்…!!!!!

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அணிமிகனிபள்ளே என்ற இடத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய போது, தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம். அதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் குடிப்பள்ளியில் 77 டிஎம்சி சாந்திபுரத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 5-ஆம் ஆண்டு அறுவடை திருவிழா…. விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்…!!!

சீன நாட்டில் ஐந்தாம் அறுவடை திருவிழாவை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார்கள். சீன நாட்டில் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதற்காக தொடர்ந்து ஐந்தாம் வருடமாக அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான வேளாண் கண்காட்சியானது சிங்டு என்ற தென்மேற்கு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 20 நெல் வயல்களில் வடிவமைப்புகள் செய்து, அறுவடையை பறைசாற்றியுள்ளனர். மேலும், உடற்பயிற்சி போட்டிகளும் விவசாயிகளுக்கு விருது அளிக்கும் நிகழ்ச்சியும் அறுவடை திருவிழாவில் நடக்கிறது. எனவே, விவசாயிகள் உற்சாகமாக இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

PMKISAN: 12 தவணை பணம் எப்போது?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பி எம் […]

Categories
அரசியல்

“இதற்குக் காரணம் திமுக அரசின் மெத்தன போக்கே”…? ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…!!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மழை அதிகமாக பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் கரையை உடைத்துக் கொண்டு உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் சேதம் விளைவிப்பதையும் அனைத்து கடல் நீரும் சென்று கலப்பதையும் தடுக்கும் விதமாக மழை நீரை தேக்கி வைத்து தேவைப்படும் காலகட்டங்களில் உதவுவதற்காக அணைகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்பட்ட அணைகளை முறையாக பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. மேலும் இந்த கடமையிலிருந்து மாநில அரசு தவறும் பட்சத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு வாங்குவது இனி ரொம்ப ஈஸி…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் விவசாயிகள் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு பெற்று தங்களது பண தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த கார்டு மூலமாக விவசாயிகள் பெரும் கடன் தொகைக்கு மிகக் குறைவான வட்டி விகிதமே விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் வட்டி மானியமும் அரசால் வழங்கப்படுகின்றது.இந்த கிரெடிட் கார்டு பெற விரும்பும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தோட்டக்கலை இயக்கத் திட்டம்”… “விவசாயிகள் பயன்பெற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்”…. ஆட்சியர் தகவல்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் மானிய திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்க திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் காய்கறிகள், பழப்பயிர்கள், பூச்செடிகள், மலைத்தோட்ட பயிர்கள், கலை மேலாண்மைக்கான நிலப் போர்வைகள், மண்புழு உரம் தயாரிக்க நிரந்தர மண்புழு உரம் படுக்கை, மினி டிராக்டர், பவர் டில்லர்கள், காய்கனி […]

Categories
தேசிய செய்திகள்

PM-KISAN நிதியின் 12 வது தவணை எப்போது?…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதாவது ஆகஸ்ட் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

Pmkisan விவசாயிகள் அப்டேட்டுகளை அறிய….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருகின்ற நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…. இது இவர்களுக்கு கிடையாது…. அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு…. இதில் விவசாயிகளுக்கு இவ்வளவு பயன்களா?…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தடுப்பதற்காக மத்திய அரசை கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளியே கடன் வாங்கி அவதிப்பட வேண்டிய அவசியம் இருக்காது. வங்கி கடன் வாங்க வேண்டும் என நினைத்தாலும் அலைய வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிசான் கிரெடிட் கார்டுகள் மிகச்சிறந்ததாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் விவசாயிகளுக்கு 25% மானிய உதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தீவனம் பற்றாக்குறையை போக்கவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தீவன பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம்,டிராக்டர் ஆகியவற்ற 25% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது விவசாயிகளுக்கு தேவையான சலுகைகளை அறிவித்து வருகிறார். தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 50,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75 சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 12வது தவணை பணம் எப்போது?…. இதோ நீங்களே தெரிந்து கொள்ளலாம்…. ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 11 வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இந்த திட்டத்தில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் கேஒய்சி அப்டேட்டை முடித்திருப்பது கட்டாயம். இதற்கான அவகாசம் முடிவதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாள் என்பதால் உடனே இந்த வேலையை முடித்து விடுங்கள். அப்போதுதான் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உரம் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!!

வேலூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சை பயிறு, கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றார்கள். மேலும் பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் யூரியா, பொட்டாஷ், டி ஏ பி போன்ற உரங்களை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் கவுரவத்தொகை திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

பிரதமரின் கவுரவத் தொகை திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணையதளத்தில் இணைக்கவேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் “பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவத் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு 3 தவணையாக தலா ரூபாய்.2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. குறைந்த வட்டியில் கடன்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

குறுகிய கால விவசாய கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பி.எம் கிசான் உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34,856 […]

Categories
தேசிய செய்திகள்

சேலம் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!!

சேலம் மாவட்டத்தில் விவசாய பணிகள் முன்னேற்றம் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் கூறும் போது, தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து  அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 579.9 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளை இதற்காக கட்டாயப்படுத்தாதீங்க….. கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர்த்து வேறு உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்களை தமிழகத்திலுள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக கூட்டுறவுத்துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெறும் விவசாயக் கடன்களில் உரப் பகுதியாகவோ (அல்லது) ரொக்கத்திற்கோ உரங்களைப் பெற்று வருகின்றனர். நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2000 பணம் வேணும்னா இதை உடனே பண்ணுங்க…. விவசாயிகளுக்கு தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 75% மானியத்தில் விவசாய கருவி….. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!

மாநில தீவன அபிவிருந்தி திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் சுய உதவி குழு உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் தோட்டக்கலை பெயர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விளைச்சலை பெருக்கும் நோக்கத்திலும் அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் நடப்பு ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு பணிகளை அரசு கையாண்டு வருகிறது. அதற்காக 27.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரூ.27.50 கோடி ஒதுக்கீடு…. தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு..!!

தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசு. தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 27.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. மேலும் விதைகள் நடவுக்கன்றுகளை மானிய விலையில் விநியோகிக்க ரூபாய் 8.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கத்தரி, மிளகாய், தக்காளி, மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள் நடவுக்கன்றுகளை 40% மானியத்தில் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் மகாநதி அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!!!!!

பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் பகுதியில் கருணாநிதி அணை அமைந்திருக்கின்றது. அணையின் மொத்த உயரம் 74 அடி ஆகும். ஆனால் இந்த அணையின் பாதுகாப்பு கருதி 72 அடி வரையே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணையின்  நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனை அடுத்து உபநிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது. அணையின் நீர்மட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 பணம்…. இன்னும் 2 நாட்கள் மட்டுமே டைம் இருக்கு… உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே உஷார்…. ஆப் மூலம் மோசடி செய்யும் கும்பல்…. யாரும் ஏமாறாதீங்க…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

விவசாய செயலி மூலம் மோசடி கும்பல் ஒன்று தன் கைவரிசையை காட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்து என்பவரிடம் ஆன்லைனில் பணம் அனுப்புவதாக கூறி 27 ஆயிரம் மதிப்புள்ள முன்னுறு கிலோ அரிசியை வாங்கி ஒரு நபர் ஏமாற்றி உள்ளார். தனது நிலத்தில் விளைந்த சீராக சம்பா நெல்லை விற்க அலைபேசி செயலில் மாரிமுத்து விளம்பரம் செய்துள்ளார்.9789832974 என்றஅலைபேசி எண்ணில் கோயம்புத்தூரில் இருந்து குமார் பேசுவதாக கூறி அரிசியை மொத்தமாக அனுப்பி வைத்தால் ஆன்லைனில் உங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையாக சரிந்த தக்காளி விலை…… வேதனையில் விவசாயிகள்…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிய தொடங்கியது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

PM-KISAN திட்டத்தில் இணைவது எப்படி…. இதோ எளிய வழி…. விவசாயிகளே உடனே வேலைய முடிங்க…!!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11-வது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12ஆவது தவணை […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் பென்சன் திட்டம்…. விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூ.3000 ஓய்வூதியம்…. எப்படி பெறுவது….?????

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்ஷன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் தகுதி உடையவர்கள் ஆவர். இந்த திட்டத்திற்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் 3 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளைபொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக…. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்….!!!

விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக விளைபொருள் விற்பனை முகாம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர், புன்னப்பாடி, சர்வந்தங்கள் உள்ளிட்ட கிராமங்களில் விளைபொருட்களை சந்தைகளில் விற்பனை செய்வது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வட்டார தோட்டக்கலை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் நடைபெற்றது. இதை நடத்துவது தொடர்பான ஆலோசனையை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனி ராஜ், உதவியக்குனர் கமலி ஆகியோர் வழங்கினர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த பொருட்களை இடைத்தரகர் […]

Categories
தேசிய செய்திகள்

“சும்மா இருந்தாலும் கிடைக்கும்”…. விவசாயிகளுக்கு ரூ.7000 நிதி…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…….!!!!

நாட்டிலுள்ள விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் அனைவருக்கும் உதவும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு pm-kisan உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனை போல ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு திட்டத்தை அரியானா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. விவசாயத்திற்கான தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் இந்த வருடத்திற்கான பயிர் பல்வகைப்படுத்தப்படும் திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இதுவும் கட்டாயம்”…. Pm-kisan திட்ட விவசாயிகளுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் கேஒய்சி கட்டாயமாகும். விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. அதன்படி ஜூலை 31-ஆம் தேதிக்குள் pm-kisan திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். இந்நிலையில் pm-kisan திட்டத்தில் பதிவு செய்வதில் அதிக முறைகேடுகளை தடுக்கும் முயற்சியில் இந்த திட்டத்தின் கீழ் பயன்களை பெற விவசாயிகள் தங்கள் ரேஷன் கார்டு எண்களை பகிர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000…. உடனே இத முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே இன்னும் ஒரு மாசம் தான் டைம் (ஜூலை 31)…. உடனே இந்த வேலைய முடிங்க…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

Pm-kisan 12-வது தவணை எப்போது தெரியுமா?…. விவசாயிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11-வது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12ஆவது தவணை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.61.13கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தலா ஒரு மூட்டை யூரியா, டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் உரம் முழு மானியத்தில் 1.90 லட்சம் ஏக்கருக்கு தரப்படும். குறுவை சாகுபடிக்கு 2400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி உங்க வீடு தேடி வரும் 2000 ரூபாய்…. மத்திய அரசு அனுப்பும் பணம்…. அதிரடி திட்டம்….!!!!

Pm-kisan திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதி இந்த திட்டத்தின் 11 ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

PM Kisan…. விவசாயிகளுக்கு இன்னும் 2 மாசம் தான் டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பணம் வராது….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11-வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருந்தனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு இன்னும் பணம் வரலையா?…. உடனே இத பண்ணுங்க போதும்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11-வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வட்டியில்லா கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் சுய உதவி குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து கடன் உதவிகளும் வழங்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு, நிலவுடமை தொடர்பான 10 கணினி சிட்டா, பாஸ்போர்ட் அளவு போட்டோ, […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….! ரூபாய் 2000 வரவில்லையா?…. இந்த நம்பருக்கு கூப்பிடுங்க….!!!!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 11 ஆவது தவணை தொகை 2000 மே 31 ஆம் தேதியான இன்று வங்கியில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் இதில் விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் அது என்ன காரணம் என்பதை pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 18001155266, 155261, 011-23381092, 23382401 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

PM Kisan: இன்றே (மே 31) கடைசி நாள்…. விவசாயிகளே உடனே இத முடிங்க…. இல்லைன்னா பணம் வராது….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories
தேசிய செய்திகள்

PM Kisan: மே 31 தான் கடைசி நாள்…. விவசாயிகளே உடனே முடிங்க…. இல்லைன்னா பணம் வராது….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories
தேசிய செய்திகள்

PM kisan: மே 31 வங்கிக்கணக்கில் பணம்…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 11-வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் விவசாயிகளுக்கு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற மே 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ளார். நடப்பு ஆண்டிற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 27 ஆம் தேதி அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியராக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பம்சங்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த உள்ளோம். 2021-22 ஆம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….. மே 31 தான் கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. நிறமுடைய அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பணம் கிடைக்கும். இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC கட்டாயம் என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தவறை செய்யாதீங்க….. உங்களுக்கெல்லாம் பணம் வராது…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் தகுதி உடைய விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 11-வது தவணை மே 31-ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு உள்ளது. ஆனால் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் சில விவசாயிகளின் தவணைப் பணம் வராமல் போய்விடுகிறது. […]

Categories
அரசியல்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மே 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. நிறமுடைய அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பணம் கிடைக்கும். இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC கட்டாயம் என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் ₹6,000 பணம் பெற….. இத உடனே பண்ணுங்க…. இன்னும் கொஞ்ச நாள் தா இருக்கு….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories

Tech |