Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்துடன் கருவிகள்…. பட்டு வளர்ச்சி துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் பெரும்பகுதி மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகின்றது. நடைபாண்டில் ஈரோட்டில் 568 ஏக்கரையிலும் தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளன. இதனிடையே கோபிசெட்டிபாளையம்,தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில் மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்திற்கு அருகிலேயே அவற்றை […]

Categories

Tech |