Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி….. ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்த பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் 2 லட்ச ரூபாய் செலவு செய்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ-வுமான மதியழகன் என்பவர் நீர்வழி பாதைகளை சீரமைத்து தூர்வார நடவடிக்கை எடுத்தார். இதனால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் பெரிய ஏரி நிரம்பியதால் மதியழகன் எம்.எல்.ஏ மலர் தூவி விவசாயிகளுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நாகநல்லூர் ஊராட்சியில் 164 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் நாகநல்லூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு நாகநல்லூர் ஏரி நிரம்பி வழிகிறது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஒரே வருடத்தில் 2 வது முறையாக நிரம்பிய வைகை அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில்  வைகை அணை நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவசங்கை, திண்டுக்கல் மாவட்டம் முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டதுடன் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“2 வருடங்களாக முடங்கி இருந்த தடுப்பணை கட்டும் பணி”…. மீண்டும் தொடக்கம்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!!

ஆண்டிபட்டி அருகே தற்பொழுது சிமெண்ட் கலவையால் தடுப்பணை கட்டப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலை அடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை இருக்கின்றது. இந்த ஓடையின் குறுக்கே சென்ற 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் சிமெண்ட் கலவைக்கு பதிலாக செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவோடு இரவாக தரமற்ற தடுப்பணை அகற்றப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள்

மருதாநதி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு….. உபரி நீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி….!!!

கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு மருதாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 74 அடி ஆகும். ஆனால் பாதுகாப்பு கருதி 72 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அணையின் மேற்படிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 72 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. நிரம்பிய புதிய தடுப்பணை…. குஷியில் விவசாயிகள்….!!!

கோவை அருகிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் முதல்நாச்சிபாளையம், சொக்கனூர், முத்துக்கவுண்டனூர், பெரும்பதி வழியாக வறட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். இந்த மழை தண்ணீரை தேக்குவதற்கு போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கேரளாவுக்கு சென்றது. இந்நிலையில் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வரட்டாசியின் குறுக்கே தடுப்பணை கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு”… விவசாயிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி….!!!!!

தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் சந்தோஷத்தில் இருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்திருக்கும் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஆந்திரா தடுப்பணையில் தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த உபரி நீரானது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. மேலும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருகின்றது. இந்நிலையில் ஒடுக்கத்தூர் மேல் அகரம்சாரி பகுதியில் கனமழை பெய்வதன் காரணமாக உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த ஆற்றின் வெள்ளம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை…. அதிகபட்ச அளவு பதிவு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக 222 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓரிரு வாரமாக தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதன்படி புதுசத்திரத்தில் 63 மி.மீ, மங்களபுரத்தில் 45 மி.மீ., சேந்தமங்கலத்தில் 25மி.மீ, திருச்செங்கோட்டில் 22 மி.மீ, ராசிபுரத்தில் 20 மி.மீ, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த கோடை மழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

கோடை மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதை சுற்றியுள்ள மஞ்சூர், எமரால்டு, முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் எருமாட்டு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்தது. இதனையடுத்து பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1¼ கோடிக்கு விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 25 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 3,450 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1 கோடி வரை விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 1 கோடி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 3,030 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென பெய்த கனமழை…. நிரம்பி வழியும் கிணறுகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள் ….!!

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிணறு மற்றும் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் கனமழை பெய்யுள்ளது. இதனால்   மம்சாபுரம்  உள்ளிட்ட பல கிராமத்தில் அமைந்துள்ள  கிணறுகள் மற்றும்  கண்மாய்கள்  நிரம்பி வழிகிறது .  இந்நிலையில்  இந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் 1 1\2 ஆண்டுகள் வரை நீர் வற்றாது என விவசாயிகள் தெரிவித்துள்ளார்.  இப்பகுதிகளில் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக விளையும் என்றும், எப்போதும் விவசாயம் செய்வதற்கு தேவையான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை… நிறைவேற்றிய அதிகாரிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள் ….!!

மக்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் சுரேஷ், பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை தலைவர் முனியசாமி  தொடங்கி வைத்தார். இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துள்ளது. தற்போது எங்கள் மனுவை ஏற்று  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த மழை…. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மூலவைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மூலவைகை ஆற்றின் பிறப்பிடமாக வெள்ளிமலை வனப்பகுதி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து வருசநாடு அருகே உள்ள கடமலை-மயிலை கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகமானது அப்பகுதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 1/2 கோடிக்கு விற்பனை….. மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 3 1/2 கோடி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 9,100 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட வியாபாரிகள்…. 1 கோடியே 85 லட்சத்திற்கு விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 85 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க கிளை வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 5,535 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 கோடிக்கு விற்பனை…. மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. போட்டிபோட்டு கொண்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 3 கோடியே 2½ லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 8,500 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்…. கும்பக்கரை அருவியில் வெள்ளபெருக்கு…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மிகவும் முக்கிய சுற்றுலா தலமாக கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில்….. நிவாரண உதவிகள்…. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்….!!

விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார் அடுத்துள்ள ராதாபுளி பஞ்சாயத்து கோபாலபட்டினம் கிராமத்தில் விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராதாபுளி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரப்பு கட்டுதல், மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டுநீர்ப்பாசனம், பண்ணைகுட்டை அமைத்தல், கோடைகால உழவு, மண் பரிசோதனை, மண்புழு உரம் தயாரிப்பு, பசுந்தாள் உரங்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூடுதல் தண்ணீர் திறந்து விட்டாச்சி…. 2-ஆம் போக நடவு பணிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

2-ஆம் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிரம்பிய 28 ஏரிகள்… பொதுபணித்துறை அதிகாரிகள் தகவல்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

தொடர்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக இதுவரை 28 ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 850 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. இந்நிலையில் மின்னக்கல், சேமூர், அக்கரைப்பட்டி வரை உள்ள 22 ஏரிகள் கடந்த வாரமே நிரம்பியுள்ளது. இதனை பொதுபணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்துவரும் மழை… வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் வினாடிக்கு 1,369 கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதனடிப்படையில் சுமார் 70 அடி உயரம் கொண்ட வைகை அணையின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… முழுகொள்ளவை எட்டிய மிருகண்டா அணை… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு சுமார் 600 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கலசபாக்கத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலை பகுதியில் உள்ள மிருகண்டா அணை தற்போது முழு கொள்ளளவு வரை நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை உதவி செயல் பொறியாளர் செல்வராஜ் அணையில் இருந்து வினாடிக்கு 600 அடி கன அடி நீர் வெளியேற்ற முடிவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய நெல் கொள்முதல் நிலையம்… திறந்து வைத்த எம்.எல்.ஏக்கள்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கூடலூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் கோடை, சம்பா என இரண்டு போக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் கம்பம் எம்.எல்.ஏ மகாராஜன், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் எம்.எல்.ஏ  ராமகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா தலமான கொல்லிமலையில் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சீதாஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் வந்து வந்து செல்கின்றனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… 6 லட்சம் வரை விற்பனை…!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் சார்பில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்கரைபட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர், திருப்பூர், அவிநாசி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… 38 லட்சத்திற்கு விற்பனை… மகிழ்ச்சியடைந்தத விவசாயிகள்…!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,350 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வழக்கம்போல நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த 1,350 பருத்தி  மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து சேலம், கொங்கணாபுரம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, அவிநாசி, தேனி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கு… கடந்த வாரத்தை விட விலை உயர்வு… மும்முரமாக நடைபெற்ற ஏலம்…

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை சற்று உயர்வடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  காவிரி கரையோர பகுதியான குச்சிபாளையம், வெங்கரை, பொத்தனூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனையடுத்து விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்திலும் நேரடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பருத்தி விலை அதிகமாக விற்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் வைத்து வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், ரசாபாளையம், பொரசல்பட்டி, மாமுண்டி, மதியம்பட்டி, குருசாமிபாளையம், நந்தமேடு, வெண்ணந்தூர், மின்னக்கல், சவுதாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்ய வந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியே இருந்த நல்லா இருக்கும்… அதிகரித்து வரும் அணையின் நீர்மட்டம்… மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகின்றது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு குடிநீருக்கும் 5 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திறந்து விடப்படும். இந்நிலையில் 152 அடி உயரமுள்ள இந்த பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏலத்தில் அதிக விலைக்குபோன பருத்தி …. விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி….!!!

மத்திய அரசின் ஆதார விலையை விட பருத்தி அதிக விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 4,556 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைசெய்யப்பட்ட பருத்தியை  விவசாயிகள் மயிலாடுதுறை சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள அரசின்  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில்  விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி செம்பனார்கோவில்  விற்பனைக் குழு செயலாளரான ரமேஷ் தலைமையில் மறைமுக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால்…. நிரம்பி வழியும் தடுப்பணை…. விவசாயிகள் மகிழ்ச்சி ….!!!

கனமழை காரணமாக தடுப்பணையில் நிரம்பி நீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நேற்று ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி நீர் வழிகின்றது . இதையடுத்து கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் நீர் தேங்கி ஏரிகால்வாய் மூலம் லேசான நீர் வரத்து ஏற்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெகு நாட்களுக்கு பின்… ஏலக்காய் ஏலம்… போட்டி போட்டு வாங்கிய வியாபாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் 45 நாட்கள் கழித்து ஏலக்காய் ஏலம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ளே ஏலக்காய் நறுமணப் பொருள்கள் வாரியத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. இந்த ஏலம் நேற்று முன் தினம் காலையிலும், மாலையிலும் என இரண்டு முறை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் போடி, கம்பம், தேவாரம், பட்டிவீரன்பட்டி, உத்தமபாளையம், விருதுநகர், கேரளா, மூணாறு சாந்தம்பாறை, வண்டன்மேடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாளையங்கால்வாயில் விவசாயத்திற்கு… தண்ணீர் திறந்து விடப்பட்டது… மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள்…!!

நெல்லையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடும்படி மனு ஒன்றை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை மேலச்செவல் பகுதியில் பாளையங்கால்வாயில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி எம்எல்ஏ அப்துல்வகாப் தண்ணீரை திறந்து விட்டு மலர் தூவியுள்ளார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் சங்கர்நகர் முன்னாள் பஞ்சாயத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கை வைத்த விவசாயிகள்… அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், கன்சாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வத்திராயிருப்பு பகுதியில் அரசு சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீன்வெட்டி பாறை அருவியில்… கொட்டி தீர்க்கும் தண்ணீர்… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மீன்வெட்டி பாறை அருவியில் தண்ணீர் அதிகளவில் காணப்படுகிறது. யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென் தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தண்ணீர் வரத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… திடீரென கொட்டி தீர்த்த மழை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிருங்ககோட்டை, பிரான்மலை, எஸ்.வி.மங்களம், காளாப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் மழைநீர் கழிவு நீருடன் கலந்து சிங்கம்புணரி பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… கொட்டி தீர்த்த கன மழை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

வேதாரண்யம் வாய்மேடு பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு, வேதாரண்யம் பகுதியில் கனமழை இரண்டாவது நாளாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு, தகடூர், மருதூர், தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இப்பகுதியில் கடும் வெயில் கடந்த 15 நாட்களாக வெளுத்து வாங்கியது. இந்நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி – கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

தூத்துக்குடி கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் படர்ந்தபுளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை முத்தையாபுரம் முள்ளக்காடு போன்ற பகுதிகளில் இரவு 9 மணியில் இருந்து சுமார் 3 மணி நேரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.2 கோடிக்‍கு ஆடுகள் விற்பனை – வியாபாரிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆட்டு சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி உள்ளாக்கினார். உளுந்தூர் பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறாமல் இருந்த ஆட்டுசந்தை இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் செம்பறி ஆடு, குறும்பாடு, வெள்ளாடு, மேச்சேரி ஆடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அமோக விளைச்சல் கண்டுள்ள வெண்டைக்காய் – விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெண்டைக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளதுடன் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் ஆலந்தலை சவலபேரி உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். 60 நாட்களில் விளைச்சல் தரும் வெண்டைகாய் தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மேலும் கடந்த வாரங்களில் கிலோ 4 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் தற்போது 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறப்பு ….!!

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2,500 கன அடியாக உயர்த்தப்படும் என்றும். இதை தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

100 அடியை எட்டிய பாபநாசம் அணை …..!!

மேற்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பு பகுதிகளில் பெய்த மழையால் 175 நாட்களுக்கு பின் பாபநாசம் அணை 100 அடியை தாண்டியுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரதானமான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கிய நிலையில் போதிய மழை இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் […]

Categories

Tech |