மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குருவை நெட்பயர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி மடியேந்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்க மாவட்ட செயலாளர், தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை […]
