கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பாஜகவினரின் கார் விவசாயிகள் மீது மோதியது இதில் சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது காரை மோதியது மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]
