விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஏராளமான விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பருத்தி போன்ற பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்யுமாறும், நெல்லை அரசு கொள்முதல் செய்வதுபோல தானிய பயிர்களுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைத்து […]
