ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தன பிரியா, தோட்டக்கலை இயக்குனர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து […]
