Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் விளைப்பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்”…. அதிகாரி தகவல்….!!!!!

விவசாயிகள் விளைபொருட்களை இருப்புவைத்து கடன் பெறலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை மூலமாக மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்து […]

Categories

Tech |