நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் பணம் 3 தவணைகளாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்த பன்னிரண்டாவது தவணையை பெறுவதற்கு முன்பே அரசாங்கம் விவசாயிகளுக்கு மற்றொரு வசதியை வழங்குகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு கிசான் கிரெடிட் கார்டு […]
