Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மற்றொரு சலுகை…. அனைவருக்கும் மானிய கடன்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் பணம் 3 தவணைகளாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்த பன்னிரண்டாவது தவணையை பெறுவதற்கு முன்பே அரசாங்கம் விவசாயிகளுக்கு மற்றொரு வசதியை வழங்குகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு கிசான் கிரெடிட் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசே பி எம் கே சாங் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்லாமல் விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களும் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34 ஆயிரத்து 856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மூன்று […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடிக்கு கடன் வழங்க இலக்கு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு இந்தாண்டில் ரூ.11,500 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.  இது குறித்து பேசுகையில், ‘‘தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்தாண்டில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகபட்சம் ரூ.11,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தேனி மாவட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 65 லட்சம் விவசாயிகளில் 16 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பதிவு […]

Categories

Tech |