பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருவாடனை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிக்கான பயிர் காப்பீட்டு 25% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறு பரிசீலனை செய்து 100% இழப்பீடு வழங்க வேண்டும். இதனையடுத்து 2020-21 ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர் […]
