தமிழகத்தில் பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசானது மானியம் வழங்கி வருகிறது. இதுக்கு தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த 2 வருடங்களாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுவை தாளித பயிர் ஊக்குவிப்போம், மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், உயர்தொழுநுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடி போன்றவற்றில் சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்கு 202-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் […]
