கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டை கிராமத்தில் ராஜாமணி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய தவான் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கோமளா வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சூடாக இருந்த ரசத்தை பாத்திரத்தில் ஊற்றி அறையில் இருந்த கட்டிலின் கீழ் வைத்துள்ளார். இந்நிலையில் கட்டிலின் மேல் இருந்த தவான் எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் […]
