Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொட்டகையில் திடீர் தீ விபத்து….. தீயில் கருகிய 30 ஆடுகள்….. போலீஸ் விசாரணை….!!!

தீ விபத்து ஏற்பட்டதால் 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாக்கம் புளியந்தோப்பு தெருவில் பெரியசாமி-அஞ்சலாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆட்டு கொட்டகைக்கு அருகே இருந்த வைக்கோல் போரில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் தீ கொட்டகையில் வேகமாக பரவியதால் 30 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மணல் திருட்டு வழக்கு –  திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது ..!!

விழுப்புரம் திருக்கனூர் புதுச்சேரி பகுதியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலர் சரவணனை  புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். திமுகவைச் சேர்ந்த இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல வருடங்களாகவே இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீப காலமாகவே புதுச்சேரிகளில் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரயில் நிலையத்தில் நின்ற வாலிபர்கள்….. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தட்டி கேட்ட கூலித்தொழிலாளி…. உருட்டு கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான யோகேஸ்வரன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கே. கே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் குணா, ராகுல், சபரி ஆகியோர் தங்கள் மோட்டார் சைக்கிளால் யோகேஸ்வரன் மீது மோதுவது போல முந்தி செல்ல முயற்சி செய்தனர். இதனை தட்டிக் கேட்ட யோகேஸ்வரனை மூன்று பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

#Breaking: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை – விழுப்புரத்தில் பதற்றம் …!!

விழுப்புரம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு செருப்பு மாலை ஆனது அணிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. திமுக எம்.பி ராசாவின் புகைப்படத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய மர்ம நபர்கள், அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திமுக கட்சி கொடியால் அண்ணாவின் முகத்தை மூடிவிட்டு,  செருப்பு மாலையுடன், ராசாவின் கைப்படத்தை சிலையின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி….. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோமாச்சிபாளையம் பகுதியில் அருணாச்சலம் (25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி செங்கல் தயாரிக்கும் வேலை பார்த்து வந்தார். அப்போது செங்கல் சூளையின் உரிமையாளர் மகளான கோகிலா(20) என்பவருடன் அருணாச்சலத்திற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் அருணாச்சலம் பெங்களூரு சென்றுவிட்டார். கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தில் சிவப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். காலையில் கண்விழ்த்து பார்த்த குடும்பத்தினர் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலைக்கேறிய போதை…. பேருந்துகளை வழிமறித்து ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

பேருந்து நிலையத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் திரு பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே 35 மதிக்கத்தக்க நபர் அங்குமிங்கும் நடந்து சென்றார். அந்த நபர் போதை தலைக்கேறிய நிலையில் சாராய பாக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகளை வழிமறித்து ரகளை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நபர் பேருந்துகளை அங்கிருந்து செல்ல விடாமல் தகாத வார்த்தைகளால் பேசி அங்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவ மாணவிகள்…. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு….!!!

விழுப்புரம் அருகில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் அரசு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த மாத்திரை உட்கொண்ட சில நிமிடங்களில் 30 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். உடனே ஆம்புலன்ஸ்கள் பள்ளிக்கு வந்தது. அதன்பிறகு மாணவர்களை விழுப்புரம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சங்க கால மக்கள் பயன்படுத்தியதா….?? 2000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு…. தொல்லியல் ஆய்வாளரின் தகவல்…!!!

2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால மக்கள் பயன்படுத்திய பழமையான பொருட்களை தொல்லியல் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்களை கண்டறிந்தார். இவை சங்க கால மக்கள் பயன்படுத்தியது ஆகும். இதுகுறித்து இமானுவேல் கூறியதாவது, சங்ககால மக்கள் பயன்படுத்திய கெண்டி மூக்கு பானை, சுடுமண் தாங்கி, அகல் விளக்கு, குறியீடு உள்ள பானை, ஓடு சிவப்பு நிற வழவழப்பான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்”….. பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!!

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களின் உடலை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்டோர் சென்ற 17ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவில்”….. ஏழு சிலைகள் திருட்டு…!!!!!

விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவிலில் ஏழு சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகரத்துமேட்டில்புகழ் பெற்ற கன்னிமார் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் பூஜைகசெய்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வழக்கம்போல் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை வந்து பார்த்த பொழுது கோவில் வளாகத்தில் இருந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 7 சிலைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன்”…. எதிர்பாரவிதமாக நேர்ந்த சோகம்….!!!!!

விக்கிரவாண்டி அருகே ஏரியில் பள்ளி மாணவன் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்திருக்கும் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஜெகன் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் நேற்று முன்தினம் மாலை அந்த ஊரில் இருக்கும் ஏரியில் நண்பர்களோடு மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாரா விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த ஜெகனின் நண்பர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஜெகனை மீட்டு அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணமான 6 நாட்களில் இறந்த மனைவி…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குந்தலம்பட்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான முருகன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி முருகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் விருந்துக்கு சென்ற சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விருந்துக்கு சென்று வந்த தம்பதி…. மர்மமாக இறந்த புதுப்பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாட்டார் மங்கலம் பகுதியில் இன்ஜினியரான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி விநாயகமூர்த்திக்கும், டிப்ளமோ இன்ஜினியரான ரஞ்சிதா(26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 14-ஆம் தேதி புதுமண தம்பதியினர் ரஞ்சிதாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர். நேற்று காலை ரஞ்சிதாவின் தாய் பூங்கொடியை விநாயகமூர்த்தி செல்போன் மூலம் தொடர்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் புது காலனி மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பராயன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.புதுப்பாக்கம் பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலையில் வெளியே சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியே சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு பரத் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் வண்டிமேடு ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை பரத் கடந்து சென்றுள்ளார். அப்போது விழுப்புரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்….. கதறும் குடும்பத்தினர்…!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வா.பாளையம் மஞ்சாலம்மன் கோவில் தெருவில் அங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லோகேஷ் தனது நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தில் ஏற முடியாமல் தவித்த மாணவர்கள்…. கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திகுப்பம், ஏமாப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரிக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர். நேற்று காலை 8:30 மணிக்கு கொங்கராயநல்லூரில் இருந்து அரசு பேருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பையூர் பேருந்து நிறுத்தத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிரிக்கெட்டால் ஏற்பட்ட விரோதம்…. “வாலிபரை கொலை செய்த எலக்ட்ரிஷன்”…. கோர்ட் தீர்ப்பு….!!!!!

வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீஷனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்துள்ள ரோஷனை காந்திநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் எலக்ட்ரிஷன் அன்பழகன் என்பவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் பொழுது தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் சரவணன் அணிக்கும் அன்பு அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பொழுது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராதாகிருஷ்ணன், லோகேஷ், சதீஷ், மணிகண்டன், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தோட்டக்கலை இயக்கத் திட்டம்”… “விவசாயிகள் பயன்பெற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்”…. ஆட்சியர் தகவல்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் மானிய திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்க திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் காய்கறிகள், பழப்பயிர்கள், பூச்செடிகள், மலைத்தோட்ட பயிர்கள், கலை மேலாண்மைக்கான நிலப் போர்வைகள், மண்புழு உரம் தயாரிக்க நிரந்தர மண்புழு உரம் படுக்கை, மினி டிராக்டர், பவர் டில்லர்கள், காய்கனி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மூளைச்சாவு அடைந்த இளைஞர்….. 8 பேருக்கு உயிர் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்……!!!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற 33வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த ஏழாம் தேதி ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த இளநரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி விருப்பம் தெரிவித்ததை அடுத்து இதயம், கல்லீரல், நுரையீரல்,சிறுநீரகம் மற்றும் கருவிழிகள் ஆகியவை திருச்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த உறுப்புகள் கிட்டத்தட்ட எட்டு நபர்களின் உயிரைக் காக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெள்ளத்தில் உடைந்த தரைப்பாலம்…. 5 கி.மீ தூரம் சுற்றி வரும் அவலம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறு, வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ராகவன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆத்திப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து சென்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திப்பட்டு, அரும்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி பழைய பட்டிணம் வழியாக மடப்பட்டுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி”…. முன்னிலை வகித்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான்….!!!!!!

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்று அரசின் சாதனை திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க எம்.பி, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள்…. திடீரென மயக்கம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் ஆலந்தூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 24 மாணவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 24 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்யாணத்திற்கு சேர்த்த பணத்தில் கிராமத்திற்கு சாலை…… வாலிபருக்கு குவியும் பாராட்டுக்கள்…..!!!

இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்னும் முறையான சாலை வசதி இல்லை. இது குறித்து மக்கள் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கைகள் வைத்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் தனது திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக சாலை அமைத்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட வானூர் அருகில் உள்ள நல்லூரில் சந்திரசேகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள HCL டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப தலைவராக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விருதுநகர்

“துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த துக்கம்”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி….!!!!!

கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி, மகன் அழகு வேல்ராஜன், உறவினர் சகுந்தலா தேவி உள்ளிட்டோர் மதுரையில் நிகழ்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் சென்று விட்டு இரவு சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று அதிகாலை கார் ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்த பொழுது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“6 கோடி தரலைன்னா புகைப்படத்தை வெளியிட்டுருவேன்”…. அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்….. போலீசார் அதிரடி கைது….!!!!!

6 கோடி பணம் தரவில்லை என்றால் ஒன்றாக இருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி நடிகை அமலாபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த திரைப்பட தயாரிப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கையாலாகாத முதல்வர் ஸ்டாலின்… நொண்டிச் சாக்கை சொல்லுறாரு… பொறிந்து தள்ளிய சி.வி சண்முகம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம், அதனுடைய முதலமைச்சராக இருக்கின்ற திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு கொடுத்த, சொன்ன திட்டங்களை நிறைவேற்ற தவறுயது மட்டுமல்லாமல், ஏற்கனவே மக்கள் நலன் கருதி, மக்களுடைய மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை, அம்மாவுடைய அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறார்கள். முடக்கி வருகின்றது, செயல்படுத்த மறுக்கிறது. இதுதான் வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு கொடுக்கின்ற நன்றி கடன். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி மரணம் கொலையோ, பலாத்காரமோ அல்ல – நீதிமன்றம் சுட்டிக்காட்டும் காரணங்கள் ..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம் என சொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உத்தரவில் நீதிபதி பல்வேறு முக்கிய கருத்துக்களை பதிவு செய்தார். அதில் மாணவி மரணம் கொலையோ, பாலியல் பலாத்காரமோ அல்ல என நீதிபதி தெரிவித்திருக்கின்றார். இதில் நீதிபதி பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையிலும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. மருத்துவக் குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கையை சுட்டிக்காட்டி உள்ள நீதிபதி கருத்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு…! கொலையோ, பலாத்காரமோ இல்லை… ஐகோர்ட் சற்றுமுன் உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் முதலில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தில் மைனர் பொண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம்,  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: 2ஆவது பிரேதபரிசோதனை அறிக்கையில் உள்ளது என்ன ? வெளியான பரபரப்பு தகவல் ..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறக்கவில்லை,  கொல்லப்பட்டார் என்று அவருடைய தாயார் மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.  மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி தரப்பிலும் சொல்லப்பட்டு வந்தது. இதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை எல்லாம் அவர்கள் வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து என்ன நடந்திருக்கிறது ? என்பது தொடர்பாக  சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. மாணவியின்  முதல் உடற்கூறாய்வில் பெற்றோர் சந்தேகம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பட்டியில் அடக்கப்பட்டு இருந்த 7 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சபரிமலைநாதன் ஆகியோர் இறந்து கிடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரத்தின் மீது மோதிய ஆம்புலன்ஸ்…. காயமடைந்த 2 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெடி விபத்தில் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்சில் பாலமுருகனை உறவினர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆம்புலன்ஸை பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனேரிகுப்பம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விதிமுறையை மீறிய ஆம்னி பேருந்துகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து, வேன் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 21 ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென காணாமல் போன மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜய்(21) என்பவர் ஆசை வார்த்தைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் தொடரும் மரணங்கள்…. மேலும் ஒரு மாணவி தற்கொலை…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி மாம்பழம் பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் இன்று வீட்டில் விஷம் அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை…. பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர். நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனை அடுத்து சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக கோட்டையின் மதில் சுவரை மூவரண நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். தற்போது மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பார்த்து ரசிக்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எங்களுக்கு இழப்பீடு தரணும்”… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கென விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையுள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் நேற்று முன்னறிவிப்பின்றி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள பூந்தாழை சாலையிலுள்ள வீடு மற்றும் நிலங்களை பொக்லைன் எந்திரம் வாயிலாக அப்புறப்படுத்த வந்தனர். இந்நிலையில் 4 வழிச்சாலை பணிக்காக முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இப்போது குடியிருப்பு மற்றும் விவசாய […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING : மேலும் ஒரு மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இதுபோன்ற தற்கொலை மரணங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்…. அம்மாவாசையை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கம்….!!!!

அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அம்மாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று ஆடி மாத அமாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செஸ் ஒலிம்பியாட் ஜோதி…. வீரர்களின் அணிவகுப்பு பேரணி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!!!!!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பியாட்  ஜோதி வருகை முன்னிட்டு அதற்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கி செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒளம்பியாட்டி ஜோதியை வரவேற்றுள்ளனர். அதன் பின் விழுப்புரம் மாவட்ட வீரர்களிடம் ஒலிம்பிக் ஜோதியை வழங்கி விழிப்புணர்வு பற்றி வீரர்களின் பேரணியை கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார். 44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நீங்கள் அனைவரும் விசாரணைக்கு வர வேண்டும்…. கத்தியை இடுப்பில் மறைத்து வைத்திருந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விசாரணைக்கு வந்த வாலிபர் கத்தியை கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெலாகுப்பம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியபிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியபிரகாஷ் ,நிர்மல்ராஜ்  என்பவருடன் சேர்ந்து  பாரதிதாசன்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சூர்யா, லோகநாதன், அய்யப்பன், பிரகாஷ் என்ற 4 பேர் சூரியபிரகாஷ் , நிர்மல்ராஜ் ஆகியோரிடம்  தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் மாமன்…. போக்சோவில் கைது செய்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடி பக்கத்தை சேர்ந்த யாசகன் மகன் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் போர்டு டிசைனிங் வேலை பார்த்து  வருகின்றார். அவரது மாமன் மகள் வித்யா (16). இவர்  அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் தனது தாய் மாமனான  ராஜதுரை கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அடிக்கடி வேலை பார்த்து வந்துள்ளார். இதை  பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 72 மாணவர்கள்…. தமிழகத்தில் அடுத்த பகீர் சம்பவம்….!!!!

விழுப்புரம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது மதிய உணவு நேரம் நெருங்கியதால் தேர்வை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் என்பவர் அனைத்து மாணவர்களையும் வரிசையாக நிற்க வைத்து பிரம்பால் முதுகில் அடித்துள்ளார். இதனை மாணவர்கள் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் காலை பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கலெக்டர் அலுவலகம் முன்பு பூஜை செய்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று பச்சை நிற உடை அணிந்த ஒருவர் சென்றுள்ளார். அவர் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அடுத்து அந்த நபர் பூசணிக்காயை வைத்து அதன் மீது மஞ்சள் பொடியை கொட்டி வெற்றிலை பாக்கு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த மர்ம நபரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை பார்க்க சென்ற தந்தை….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில் லாரி ஓட்டுநரான ஷேக் அலி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டின் அருகே ஷேக் அலி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷேக் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற தொழிலாளி…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சங்கர்(42) என்ற மகன் இருந்துள்ளார்.இவர் விழுப்புரம் வண்டிமேடு சீதாராம் நகரில் தங்கி இருந்து தச்சு வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று அதிகாலை கடையில் டீ குடித்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சங்கர் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சங்கர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மிரட்டல் விடுத்த வாலிபர்…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. போலீஸ் விசாரணை….!!

குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி வாலிபர் மிரட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போது தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் சுதாகர் மாணவியிடம் வழிமறித்து ‘நீ குளிக்கும்போது வீடியோ எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பாஸ்தா சாப்பிட்ட பெண் உயிரிழப்பு….. நடந்தது என்ன….? பாஸ்தா பிரியர்கள் ஷாக்….!!!!

விழுப்புரம், அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் பிரதிபா தம்பதி. இருவரும் கடந்த மாதம்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலை இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஒயிட் பாஸ்தா வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே பிரதிபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளார். அப்போது பிரதிபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் […]

Categories

Tech |