தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு பதிவினை தாங்கள் படித்த பள்ளியில் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த முறையானது ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளனர். அந்த […]
