விழுப்புரம் அருகில் பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கந்தன் என்பவருடைய மகன் அறிவு என்ற அறிவழகன் (36). இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கடந்த 2006ம் வருடம் முதல் 2017ஆம் வருடம் வரை மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 4 கொலை முயற்சி வழக்குகள், 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி […]
