Categories
தேசிய செய்திகள்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. முன்னேற்பாடு பணிகள்…. பம்பரமாய் சுழன்று ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர்….!!!!!!!!!

தமிழக தலைமைச் செயலாளர் வே. இறையன்பு 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பற்றி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட்  2002 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“2018 ல் தான் அதிக அளவில் காவல் நிலை மரணங்கள்”…. வெளியான பகீர் தகவல்….!!!!!!!!

2018 ஆம் வருடம் தான் அதிக அளவில் காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றது என்று பகிர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, அகில இந்திய அளவில் சுமார் 950 […]

Categories
தேசிய செய்திகள்

பணமோசடி நடந்தால் இதை பண்ணுங்க…. டிஎஸ்பி சொன்ன அசத்தல் செய்தி…!!!!!

ஏடிஎம்களில் பண மோசடிகளில் ஈடுபடும் நபர்களை தடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏடிஎம் அட்டையை ரெனிவல் செய்ய வேண்டும் வங்கிக் கணக்குகளை  ரெனிவல் செய்ய வேண்டும் என அலைபேசியில் அழைத்து வங்கி கணக்குகளின் ரகசியத்தை பெற்று, தொடர்ந்து நாள்தோறும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்வது தொடர்கதை ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வங்கி நிர்வாகம் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்ட பின்பும் தொடர்ந்து பல மோசடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே வேலைக்கு தயாராகுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அரசு வேலை அனைவரது வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அரசு வேலை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே வேலைக்கு தயாராகி வருவோருக்கு விழிப்புணர்வு பதிவை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழுப்புணர்வு குறித்து மத்திய அரசு ஆலோசனை …!!

பொதுமக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. கொரோனா ஊரடங்கில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் முன்னிட்டு மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய பிரச்சார வழிமுறைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]

Categories

Tech |