Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு ஓட்டாதீங்க… ஹெல்மெட் போடுங்க… விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….!!

வாணியம்பாடியில் வாகனம் ஓட்டிகளுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய  விழிப்புணர்வு  ஏற்படுத்தபட்டது. திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவுபடி, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், வாணியம்பாடி – ஆலங்காயம் செல்லும் ரோட்டில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் தேவையற்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்றும், மது அருந்திக்கொண்டு வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், வாணியம்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?….!!!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று  ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது  அதிகரித்துவரும் கொரோனா  சூழ்நிலையை கருத்தில் கொண்டு அது குறித்த ஆலோசனை கூட்டம்தலைமை செயலகத்தில்  நடைபெற்றிருந்தது. இதில் உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது தொற்றின் நிலை குறித்து விவாதிக்கபட்டிருந்தது. உயிரிழப்புகளை தடுப்பதற்கு  தடுப்பூசி அடிப்படை என்பதை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி… படைப்புகளை அனுப்ப… மார்ச் 31 கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கான படைப்புகளை அனுப்ப மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா போட்டி, காணொலி காட்சி தயாரித்தல், பாட்டுப்போட்டி, விளம்பர வடிவமைப்பு போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தயாரித்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வன்முறை புகார்…. “நிமிர்ந்து நில் துணிந்து சொல்”…. போஸ்டர் விழிப்புணர்வு….!!!!

“நிமிர்ந்து நில் துணிந்து சொல்”என்ற வாசகம் அடங்கிய உதவி மையங்கள் கொண்ட ஸ்டிக்கரை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில் சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098, பள்ளிக் குழந்தைகளுக்கான உதவி எண் 14417, பெண்களுக்கான உதவி எண் 181 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்டிக்கர் விழிப்புணர்வுக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுகுறித்த விழிப்புணர்வு விரைவில் ஏற்படுத்தப்படும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைன் மோசடியா….? இந்த எண்ணை தொடர்பு கொண்டால் போதும்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

ஆன்லைன் மூலம் மோசடி நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் 1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சமீப காலமாக வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும், செல்போன் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது, முகநூல் மூலம் உதவி கேட்டும்,ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி செய்வது என நாள்தோறும் பல்வேறு வகைகளில் மோசடி நடந்து வருகிறது. இந்நிலையில் படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்களின் மோசடியின் வலையில் சிக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்…. உறுதி மொழியேற்ற மக்கள்..!!

 நேற்று  முன்தினம்  ஓசூர்  மாநகராட்சி  தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு  ஊர்வலம்  நடைபெற்றது.  ஓசூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற  இருப்பதை  முன்னிட்டு  நேற்று  முன்தினம்  வாக்காளர்  விழிப்புணர்வு  ஊர்வலம்  நடந்தது.  இந்த   விழிப்புணர்வு  ஊர்வலத்தை   ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து  தொடங்கி வைத்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை  வகித்த  இந்த தேர்தல்  விழிப்புணர்வு பிரசாரத்தில்  ஓசூர் அரசு ஐ.டி ஐ. என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ  அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட  பலரும்  கலந்து  கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் வன்கொடுமை”…. காஷ்மீர் டூ கன்னியாகுமரி…. வாலிபரின் செயல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபம் மௌரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அடிப்படையில், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த நவம்பர் மாதம் தனது பரப்புரையை தொடங்கிய இவர், இதுவரை 13 இடங்களில் சுமார் 4,500 கிலோமீட்டர் கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இந்தப் பரப்புரையின் போது 45க்கும் அதிகமான நகரங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெண்கள் மீதான பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

குழந்தை திருமணத்தின் பாதிப்பு தொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களில் மட்டும் 3,326 பேருக்கு இளம் வயது திருமணத்தால் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை அங்கு 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 2, 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடடே இப்படி ஒரு ஆட்சியரா?…. அப்படி என்ன செய்தார்னு நீங்களே பாருங்கள்….!!!!

சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தநிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டுமென்று தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு இணங்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தன்னுடைய இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் இது போன்று திங்கள் அல்லது புதன்கிழமை நடந்தே அலுவலகம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் மற்ற அலுவலர்களையும் இதை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! பள்ளிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை…. தமிழக அரசு சூப்பர் திட்டம்…!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பள்ளிகளில் பாலியல் தொடர்பாக புகார் பெட்டிகள் வைக்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

300 பெண்கள், ஆண்கள் நிர்வாணமாக…. பரபரப்பு கிளப்பும் புகைப்படம்…!!!!

உப்புக்கடல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 300 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்-ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருக்கும் உப்புக்கடல் என்று அழைக்கப்படும் டெட் சீ காலநிலை மாற்றத்தால் அதன் பரப்பளவு சுருங்கி விட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் 200 பெண்கள், ஆண்களை நிர்வாணமாக நிற்க வைத்து நியூயார்க்கை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்பென்சர் ட்யூ நிக் புகைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்குவிட் கேம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மும்பை போலீசார்…. பெரும் வரவேற்பை வீடியோ…!!

மும்பை போலீசார் ஸ்வீட் கேம் இணையதள தொடர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடர்களில் ஸ்குவிட் கேம் ஒன்றாகும். கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியான தொடரை இதுவரை 111 மில்லியன் பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரும் விளையாட்டின் பெயர் ரெட் லைட் ,கிரீன் லைட் என்பதாகும். அதன்படி ரெட் லைட் என்று கூறி இந்த விளையாட்டில் வரும் ராட்சச பொம்மைகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மருந்தகங்களில் இந்த மாத்திரைகள் விற்க தடை… அரசு அதிரடி…!!!

சென்னையில் திரு.வி.க நகர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணி புளியந்தோப்பு காவல் துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தொடங்கி வைத்து பின்னர் அவரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைபொருள் விற்கப்படுவதை கண்டறிந்தால் மாணவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் வெளியாகும் நீட் தேர்வு முடிவு…. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் சிறப்பு நிகழ்ச்சி…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளை மரணக் குழியில் தள்ளும் செல்போன் பழக்கம்…. பெற்றோர்கள் கண்காணிப்பு அவசியம்….!!!!

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த குற்றங்களை ஒழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்து வருவது மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன்கள் பயன்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அதிக நேர செல்போனை கையில் வைத்திருக்கும் மாணவர்கள் தேவையில்லாத இன்ஸ்டாகிராம், […]

Categories
தேசிய செய்திகள்

உணவு வேஸ்ட் பண்ணாதீங்க… “பிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம்”… விழிப்புணர்வு ஏற்படுத்த இளம்பெண்ணின் புது முயற்சி…!!!

உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிஸ்கட் பாக்கெட்டுகளால் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி புதிய முயற்சியை எடுத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த இளம்பெண். குஜராத் மாநிலம் சாம்பனெர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா சோனி. இவர் உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளார். அதன்படி 1008 பிஸ்கட் பேக்குகளை கொண்டு சிவலிங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் விநாயகர் சிலையை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய பொழுது ஒவ்வொரு நாளும் உலகம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்… நோட்டிஸ் மூலம் விழிப்புணர்வு… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

நாளை நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் மற்றும் நகர வீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சூப்பிரண்டு அதிகரி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நீங்கள் ஒத்துழைத்தால் போதும்…. கண்டிப்பாக தடுக்க முடியும்…. காவல்துறையினரின் முக்கிய பங்கு….!!

பொதுமக்களிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து காவல்துறையினரின் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய ர் இந்த சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் ஊர்வலமாக சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த சைக்கிள் ஊர்வலம் தஞ்சை சாலை, துர்காலயா சாலை, மருதபட்டினம், நெய்விளக்கு, தோப்பு, கடைவீதி, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த தினத்தை முன்னிட்டு…. காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை முன்பு போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த வாசக பேனர்களை ஏந்தியபடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆர்யா… வெளியான புகைப்படம்…!!!

சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்ட தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால் தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளும், பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஆர்யா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு…. கோவையில் சிறப்பு தடுப்பூசி முகாம்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சாய்தீனா நடித்த… கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு…!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள சாய் தீனா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்த நடிகர் சாய் தீனா மற்றும் நடிகர் ரோபோ சங்கரின் மகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்.. வாகனத்தில் விழிப்புணர்வு… கொடியசைத்து தொடங்கி வைத்த அதிகாரி…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து காவல் துறையினர் வாகனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் பகுதிகளில் காவல் துறையினர் 6 வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த பிரச்சார வாகனத்தை சேலம் மாநகர காவல் துறை உதவி கமிஷனர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதுவரை சூரமங்கலம் பகுதியில் 35 வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரச்சாரத்தில் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்… நீங்களும் போடுங்க…!!!

நகைச்சுவை நடிகர் சூரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களையும் போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. தமிழக மக்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு மக்களையும் போட்டுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கபசுர குடிநீர் வழங்கிய போலீஸ்… வாகனங்கள் மூலம்… கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு..!!

சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் சார்பில் வாகனங்கள் மூலம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2  வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகர காவல் துறையினர் சார்பில் பள்ளப்பட்டி மற்றும் அழகாபுரம் பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு பள்ளப்பட்டி காவல் நிலையம் முன்பு நடைபெற்றுள்ளது. அந்த விழிப்புணர்வில் சேலம் மேற்கு சரக காவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ…. தமிழக அரசு வெளியீடு….!!!

சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அரசாங்கமும், திரை பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் கொரோனா குறித்து விழிப்புணர்வை அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லைலாவின் விழிப்புணர்வு மீம்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!

பிரபல நடிகை லைலா வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் பரவி வரும்கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பங்காக கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியாகி வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான லைலா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிதாமகன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணம்… கொரோனா குறித்த பதாகைகள்… தொடர்ந்து மூன்று மாவட்டங்களில் விழிப்புணர்வு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா குறித்து பதாகைகளை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வீரரெத்தினம் என்பவர் வசித்து வருகிறார். தன்னார்வலரான இவர் ஊரடங்கு காலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனத்தில் முன்பு வைத்துக்கொண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றி வந்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இதுக்குறித்து அவர் கூறுகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கந்தர்வகோட்டை சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்…. ஊடகவியலாளர்கள் பங்களிப்பு முக்கியம் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
தேசிய செய்திகள்

கிராமப்புற பகுதிகளில் தீவிர விழிப்புணர்வு வேண்டும்… மத்திய அரசு வலியுறுத்தல்..!!

கிராம புறப் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பாக கடைக்பிடிக்கனும்…. மாணவர்களின் நற்செயல்….. மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு…!!

சேலம் மாவட்டத்தில் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொரோனா தொற்று விழிப்புணர்வை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டதிலுள்ள சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவர்கள் கொரோனா தொற்று விழிப்புணர்வை மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தின் போது இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு முக கவசம் அணிதல், சமூக […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம்சரனின் ‘RRR’ படக்குழு…. கொரோனா குறித்து விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ…!!!

ராம்சரணின் [RRR] திரைப்படக்குழுவினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி தற்போது ரத்தம் ரணம் ரௌத்திரம் [RRR] என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்…. கேரள போலீஸ் வழி எப்போதும் தனி வழி…. ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் வைத்து விழிப்புணர்வு…!!!

  கேரள போலீஸார் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… தொற்று பரவலை தடுக்க… ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதிகளான பாண்டியன் நகர், பர்மா காலனி, போக்குவரத்து நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் கலந்து கொண்டு கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீதி வீதியாக கிருமிநாசினி தெளிப்பு… ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்… கொரோனா விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டாங்கிபட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முக கவசம் வழங்கி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் மந்திரகாளி தலைமையில் சிவகங்கையை அடுத்த கண்டாங்கிபட்டி ஊராட்சியில் […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரக பிரச்சனை இருப்பதே தெரியாமல் இருக்கும் மக்கள்…ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் …!!!

அபுதாபியில் சுகாதார சேவை துறை மக்களிடம்  சிறுநீரக பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அபுதாபியில் சுகாதார சேவை துறை சிறுநீரக பிரச்சினை குறித்த மருத்துவ கருத்தரங்கம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் 1800க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற 32 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலி அல் ஒபைத்லி கூறியது “உலகில் 10 இல் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாகவும் அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஓட்டை விற்பதும் நாட்டை விற்பதும் ஒன்றுதான்”… மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு… பொதுமக்கள் பாராட்டு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தமிழக அரசு சார்பிலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் மூன்றாவது படிக்கும் மாணவன் வருண், மாணவி வர்ணா, மாணவி நிகிலன் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க இதை விற்க மாட்டோம்… சிவகங்கையில் கிராம மக்கள்… சுவரொட்டி விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டம் மருதிபட்டி கிராமத்தில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதிபட்டி ஊராட்சியில் சுமார் 250 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியை பெரும்பாலானோர் தங்கள் வீட்டின் முன்பு ஒட்டி வைத்துள்ளனர். வீட்டின் நுழைவு கேட்டிலும், முன்பக்க சுவரிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி அரளிபட்டி இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு” எல்லாரும் கண்டிப்பா வந்துருங்க…. முழுவீச்சில் களம் இறங்கிய அதிகாரிகள்…!!

நெல்லையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் துவங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் ஆங்காங்கே தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு பேரணி, ஆட்டோவில் சென்று தேர்தல் விழிப்புணர்வு கூறுதல், மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காசு வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்துடுமா வரும”…. இணையத்தை கலக்கும் பிரபுதேவாவின் விழிப்புணர்வு பாடல் …!!

தேர்தல் குறித்து பிரபுதேவா பாடியுள்ள விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றனர். தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சினிமா பிரபலங்களும், முக்கிய அதிகாரிகளும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் பிரபல நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான பிரபுதேவா […]

Categories
தேசிய செய்திகள்

என்னாத்துக்கு நோட்டு எனக்கு ஒரு டவுட்டு…. வைரலாகும் பிரபுதேவா பாடல்…!!!

இந்திய மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபு தேவா பாடல் வைரலாகி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு உதவி கேட்ட இளைஞர்… அஜித் ஸ்டைலில் பாடம் புகட்டிய கமிஷனர்… வைரலாகும் ஸ்டோரி…!!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் காதலுக்கு உதவி கேட்டதற்கு கமிஷனர் சொன்ன பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காவல்துறை ஆணையராக அமிதாப் குப்தா என்பவர் பணியாற்றி வருகிறார். மக்களிடம் சமுதாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களின் குறைகளை கேட்டு அவ்வப்போது அதற்கான பதிலையும் ட்விட்டர் நேரலை மூலம் அளித்து வந்துள்ளார் .இதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு தலைக்கவசம் பயன்பாடு பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை அவை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் […]

Categories
சினிமா

நாப்க்கினில் இவ்வளவு பிளாஸ்டிக் இருக்கா? விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட டாப்ஸி…!!

நடிகை டாப்ஸி பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமூகப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றிய தகவல் குறித்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் செல்லப்பட்டு தான் வருகிறது.மறைந்திருக்கும் பிளாஸ்டிக்கை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு… திண்டுக்கல்லில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் ராணுவ வீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பிற்க்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் என்பவர் தலைமை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு… அதிரடியாக களமிறங்கிய கூகுள்…!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

44 நாட்கள்…. 3,842 கிலோ மீட்டர்… காஷ்மீர் முதல் குமரி வரை.. BSF படையினர் சைக்கிளில் பயணம்…!!

பாரா விளையாட்டு குறித்து மாற்றுத்திறனாளிகளிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காஷ்மீரில் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கிய  BSF படைப்பிரிவினர் கன்னியாகுமரியில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர். நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளிடம்  பாரா விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த BSF படைப்பிரிவை  சேர்ந்த 5 பெண்கள் உட்பட 30 மாற்றுத்திறனாளிகள் கடந்த 18ம் தேதி காஷ்மீரில் இருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 842 கிலோமீட்டர் தூரத்தை 44 நாட்கள் பயணத்தில் […]

Categories
அரசியல்

எதையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார்… அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி…!!!

தமிழக அரசு புதிய வகை கொரானா வைரஸை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில், புற்றுநோய் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு 65ஆயிரத்து 590 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

நடுக்கடலில் பிறந்தநாள்… 5 வயது சிறுமியின் சாகசம்… காரணம் இதுதான்..!!

பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என விழிப்புணர்வு நோக்கத்துடன் 5 வயது சிறுமி நடுகடலில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அர்னாலாவில் நடந்துள்ளது.  மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீசாக இருப்பவர் நினாட். இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு 5 வயதில் உர்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் தினம் வந்தது. இதை விமரிசையாகவும், வித்தியாசமாகவும் கொண்டாட முடிவு செய்த அவரது பெற்றோர்கள் வழக்கம்போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பெண் குழந்தையை காப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

இணையவழி கல்வி கற்றல்… மாணவர்களுக்கு விழிப்புணர்வு…!!!

புதுச்சேரி காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில் ராயன்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா பேசினார். தொடர்ந்து, குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம், பாதுகாப்பான இணைய வழி கல்வி கற்றலுக்கான வழிமுறைகள் குறித்து பூவம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன் விளக்கினார். கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முககவசம் அணிவது, […]

Categories
உலக செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

உலக சுனாமி தினம் – விழிப்புணர்வும், எச்சரிக்கையும்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி உலக சுனாமி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக சுனாமி தினத்தை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் தாய்லாந்து கடற்கரையில் இருந்து தப்பித்த செக் குடியரசை சேர்ந்த பெற்றோ நெம்கோவா என்பவர் இயற்கை பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். உலகை உலுக்கிய […]

Categories

Tech |