பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய ரிசர்வ் வங்கி சார்பாக டிஜிட்டல் பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட இருக்கின்றது. இதில் பண பரிவர்த்தனையின் போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செய்திகளை […]
