கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் யோகா பயிற்சியாளரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் யோகா குறித்து பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார். எனவே கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி கிருஷ்ணன் மைசூரில் இருந்து நடை பயணத்தை தொடங்கி ஒவ்வொரு ஊராக நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேற்று கிருஷ்ணன் புதுக்கோட்டை வந்து அங்கிருந்து தஞ்சாவூர் நோக்கி கையில் தேசிய கொடியுடன் நடை பயணம் செய்து பொதுமக்களிடம் யோகா குடித்து விழிப்புணர்வை […]
