இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் எல்லோரும் பணக்காரர்கள் ஆகலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் நமக்கு தேவையான பணம் அனைவரிடமும் இருக்கும். உதாரணமாக பணம் இருக்கிறது என்பதற்காக அனைவரும் தங்கத்தை வாங்கி விடுவார்கள். இதனால் நாட்டில் தங்கமே இல்லாமல் போய்விடும். இதேபோல நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அனைத்து பொருட்களையும் வாங்கினால் அடுத்த முறை அந்த பொருள் இல்லாமல் போய்விடும். இதனாலேயே இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சிடுவது […]
