IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியானது 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது “தம் அணியில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால் குழப்பமும் பதட்டமும் இருந்தது. எனினும் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம். பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அற்புதமான பந்து வீச்சுக்குப் பின் டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி […]
