தமிழகத்திலுள்ள எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள், உள் கட்டமைமப்பு வசதி இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை வரும் 27-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ்சந்திரன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு […]
