சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் 12 அணிகள் பங்கேற்கும் ஊடகவியலாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். செஸ் ஒலிம்பியாட் மற்றும் சர்வதேச டென்னிஸ் போட்டி உள்ளிட்டவை […]
