கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடு என்பதால் அதற்கு சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதில் ஒன்று அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவதாகும். சமீபமாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் மற்றும் பொது இடங்களில் ஹிஜாபை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது ஈரான் அரசு கைது நடவடிக்கையை […]
