திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு செல்வபகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பெத்தனியாபுரத்தில் பிரசித்தி பெற்ற செல்வபகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூன்று நாள் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. முத்துப் பல்லக்கில் அம்மன் வீதிஉலா வந்து முதல் நாளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து ஊர்காவலன் காவு வாங்கும் நிகழ்ச்சி இரண்டாவது நாளில் நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று முன்தினம் பெண்கள் விளக்கு ஏற்றி […]
