Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… பரவும் வதந்தி…!!!

அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் செய்தி போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில தினங்களாக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது.அதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என குறிப்பிட்டு ஒரு இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த குறுஞ்செய்தி பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். உங்கள் பகுதியில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைக்கட்டும் அதிகம் பகிரவும் என குறிப்பிட்டு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பு மருந்து” இந்த பாதிப்பை ஏற்படுத்துமா… விளக்கமளித்த நிபுணர்….!!

கொரோனா  தடுப்பூசி தயாரான நிலையில் இதுகுறித்து பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. கனடாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இந்நிலையில்  கனடாவை சேர்ந்த ஒருவர்  கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர்  கேட்டதாவது மனித உடலில் டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (டிஎன்ஏ) இருக்கும் நிலையில் கொரோனா  தடுப்பூசியில் கொரோனா  வைரஸ் தடுப்பூசியில்  மெசேஞ்சர் ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது     (எம்ஆர்என்ஏ ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதுவும் மாற்றம் ஏற்படுமா  என்றார். இதற்கு பதிலளித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முல்லையாக அவள் பெற்ற அங்கீகாரம் அவளுக்கு மட்டுமே”… நடிகை சரண்யா விளக்கம்..!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சித்ரா. கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைதான் என்றாலும் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

8 வழிசாலை அவசியம்… தமிழக முதல்வர் விளக்கம்…!!!

நாட்டில் மக்கள் தேவை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கட்டாயம் எட்டு வழி சாலை அவசியம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சும்மா சொல்லாதீங்க….! ”அப்படி யாரும் இறக்கவில்லை”…. சென்னை மாநகராட்சி விளக்கம் …!!

சென்னையில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் என்பது உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நரசிம்மன் என்பவர் இன்றைக்கு கோடம்பாக்கம் பகுதியில் இறந்திருக்கின்றார். குறிப்பாக அவர் குடிநீர் வடிகால் வாரிய குழாய் அல்லது கழிவு நீரை அகற்ற கூடிய குழாயில் விழவில்லை. அதில் விழுந்து நரசிம்மன் இறக்கவில்லை. தற்போது பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தாறுமாறான கட்டண உயர்வு… தனியார் மயமாக்கப்பட்டதா ஊட்டி மலை ரயில்..? விளக்கமளிக்கும் தெற்கு ரயில்வே..!!

ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க பட்டதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிப்பார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை தொடங்கியுள்ளதாகவும், இருப்பினும் இது தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் உதகை இடையே கடந்த ஐந்தாம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இறப்பதற்கு முன்… என் கணவர் கூறிய கடைசி வார்த்தை… மீளா துயரத்தில் மேக்னா ராஜ்..!!

இறப்பதற்கு முன்பாக தன் கணவர் சிரஞ்சீவி சர்ஜா தன்னிடம் என்ன கூறினார் என்பதை மேக்னாராஜ் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை மேக்னா ராஜ் பிரபல கண்ணட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கருப்பு எள்ளில் இத்தனை பயன்களா..? புற்றுநோயை குணப்படுத்துமா… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க….. நல்லது தானே பண்றோம்…. ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்த மோடி….!!

விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை எவ்வாறு பயன்படுத்தி நன்மை அடையலாம் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதன்படி 71வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடந்தது. அதில் பிரதமர் மோடி பேசும்போது, “பாராளுமன்றம் தீவிர ஆலோசனைக்குப் பிறகு வேளாண் சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அச்சம் வேண்டாம்… கொரோனா 2வது அலை இல்லை… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகவில்லை. பண்டிகை காலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் பனி, மழை மற்றும் பண்டிகை காலம் […]

Categories
மாநில செய்திகள்

இனி தேர்வு இல்லை… அதிரடி ஹேப்பி நியூஸ்… மாணவர்களுக்கு செம அறிவிப்பு…!!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் என வெளியாகிய தகவல் தவறானது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியது. அந்த தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அறிவிப்பு… விளக்கம் அளித்த மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. அதனால் டிசம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய […]

Categories
மாநில செய்திகள்

அதிகளவு தேர்வு கட்டணம்… மாணவர்கள் புகார்… விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம்…!!!

மாணவர்களிடம் அதிக அளவு தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதனால் தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?… விளக்கமளித்த அமைச்சர்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போது முடிவு எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் காட்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி தற்போது எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது.ஏனென்றால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. […]

Categories
அரசியல்

திமுக சின்னத்தில் மதிமுக போட்டியா?… விளக்கமளித்த வைகோ…!!!

சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் கட்டாயம் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட இருக்கின்றதா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சட்டசபை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் கட்டாயம் போட்டியிடும்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு… வெளியாகும் வதந்திகள்… உண்மை என்ன?… எடியூரப்பா விளக்கம்…!!!

கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியாகும் வதந்திகளை குழந்தைகளின் பெற்றோர்கள் எவரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு பற்றி எழுந்துள்ள தகவல் குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக அரசு தற்போது வரை பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை. அதனால் பெற்றோர்கள் அனைவரும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“MLA காதல் திருமணம்” கடத்தல்…? கொலை மிரட்டல்…? விளக்கமளித்த MLA…!!

கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ இளம்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ததாக பரவிய செய்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்எல்ஏ-வான பிரபு இன்று அதிகாலை தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண்ணின் தந்தையான சுவாமிநாதன் தனது மகள் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ பிரபு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுவாமிநாதன் வெளியிட்டார். அதில் பிரபு தனது வீட்டிற்கு அடிக்கடி வந்ததாகவும் தன்னுடன் நட்புடன் பழகி வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?… அமைச்சர் செங்கோட்டையன்… விளக்கம்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழல் தற்போதைக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், “கொரோனா தடுப்பு பணியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் மிக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு கிடையாது. கொரோனாவின் பாதிப்பு குறைந்த பிறகுதான் பள்ளிகள் திறப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.மேலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற கூடிய பள்ளிகளில் பயின்ற […]

Categories
அரசியல்

கொரோனாவை சமாளிப்பது எப்படி?…. முதலமைச்சர் விளக்கம்…!!!

ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஊரடங்கும் கட்டுப்பாட்டு ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகமாக பரவினால் எப்படி சமாளிப்பது? என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு… பேஸ்புக் நிறுவனம் பதிலடி…!!!

எப்போதும் பாகுபாடு இல்லாமல் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள், சில நாட்களாக தொடர்ந்து பேஸ்புக் தளத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியுள்ளது. அதனை குறித்து அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக […]

Categories
மாநில செய்திகள்

“இ பாஸால் கிடைத்த நன்மை”… விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி…!!

இ பாசால் தொற்று பரவுவதை கண்டுபிடிக்க முடிந்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இயங்கி வருகிறது என்றார். மேலும் ரவுடித்தனம் செய்து வருபவர்களை சட்டப்படி தண்டிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். நாட்டில் நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்து காவல்துறையினரை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முதலமைச்சர் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் இருந்த போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி-யின் உடல்நிலை… சகோதரி ஷைலஜா மகிழ்ச்சி தகவல்…!!!

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரின் தங்கை எஸ்.பி.சைலஜா விளக்கம் அளித்திருக்கிறார். உலகப் புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவரின் உடல் நிலை பற்றி அவரின் தங்கை ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
உலக செய்திகள்

அதிபர் வெளியிட்ட வீடியோ…. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கம்… வெளியான காரணம்…!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியதற்கு விளக்கமளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், “குழந்தைகள் அனைவருக்கும் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் முதியவர்களுக்கு எத்தகைய நோய் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து…. 6-7 நாட்கள் போதும்…. பாபா ராம்தேவ் விளக்கம்….!!

கொரோனா மருந்து குறித்து பாபா ராம் தேவ் அவர்கள் விளக்கமளித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க மற்றொரு வழியாக பரிசோதனையை தீவிரப்படுத்துவதுடன், அதற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சிகள் ஒரு பெரும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்ற கொரோனா மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து அதற்கான விளம்பரத்திலும் ஈடுபட்டது. […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்து இல்லை… எரிந்தது முட்புதர்கள் மட்டுமே… மாவட்ட நிர்வாகம்!

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது என தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காலம் வைந்தலூர் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது. மேலும், ராணுவத்திற்கு சொந்தமான […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து ஜூன் 4-வரை ரூ.4,333 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர்!!

தமிழக அரசு கொரோனா தொற்றினை பேரிடராக அறிவித்து ஜூன் 4ம் தேதி வரை ரூ.4,333 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜனவரி முதல் முனைப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ள 86% நோயாளிகள் எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்கள்: முதல்வர் விளக்கம்!

86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் இ-பாஸ்: தமிழக அரசு விளக்கம்!

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சந்தேக தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது என்றும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

“நான் முழு உடல்நலத்துடன் இருக்கிறேன்”.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா!!

தாம் முழு உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக கூறியுள்ளார். அமித்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு எந்த வித உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்த பெண் காவலர், முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை: காவல்துறை விளக்கம்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா என வெளியான தகவலுக்கு சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் காவலருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வெளியானதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை பாதுகாப்பு காவல் பிரிவில் பணியாற்றிவந்த பெண் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் தவறான விவாதம்… இப்படி தான் கொரோனா உருவானது… அமெரிக்கா தொற்று நோய் இயக்குனர் விளக்கம்…!!

கொரோனா  தொற்று உருவானது எப்படி என அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குனர் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவாக்கப்பட்டது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ குற்றம் சாட்டி வந்தனர். இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா தொற்று உருவாக்கப்படவில்லை என அறிவியல் ஆதாரங்கள் காட்டுவதாக அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று […]

Categories
அரசியல்

“மனசு வந்து அந்த முடிவு எடுக்கல”… மது விற்பனைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்ட பொழுது, மத்திய அரசு மதுபான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என்ற வகைப்பாடின்றி அனைத்திற்கும் பொருந்தும்!

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்கத்தின் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. போது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, தன்மையில் அடிப்படையில் மத்திய அரசால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்டங்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் தளர்வுகள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை […]

Categories
உலக செய்திகள்

“நாங்க தான் விரைவான பரிசோதனை செய்றோம்: மற்ற நாடுகள் செய்றதில்ல”: அதிபர் ட்ரம்ப் புது விளக்கம்!

மற்ற நாடுகளை விட அமெரிக்காதான் கொரோனா பரிசோதனையை விரைவாக செய்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவாக பரிசோதிப்பதால் தான் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல் மற்ற நாடுகள் பரிசோதிக்காததால் தான் பாதிப்பு குறைவாக இருப்பது போல் காட்டுகிறது என அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 […]

Categories
தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை… மத்திய அரசு விளக்கம்!

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முன் பணம் எதுவும் கொடுக்காததால் இழப்பு எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா – இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை… மத்திய அரசு விளக்கம்..!!

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக  இந்தியாவில் கொரோனா பரவல்  3-வது நிலையான சமூக […]

Categories
அரசியல் சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : காவல்துறை துன்புறுத்துவதாக கமல் முறையீடு ….!!

தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லியை  அடுத்த செம்பரம்பாக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்த போது, கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானதில் உதவி இயக்குனர் உட்பட 3பேர்  உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசேடனை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் கமல் ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இந்நிலையில் விசாரணைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன்-2..விபத்து…கமல்ஹாசன் நேரில் சென்று விளக்கம்..!!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில்  சென்று இவர் விளக்கமளிக்க விளக்கமளித்துள்ளார். சென்னை, பூந்தமல்லியை  அடுத்த செம்பரம்பாக்கத்தில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு  வரும் வேளையில், கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானது. அதில் 3பேர் உட்பட உதவி இயக்குனரும் பலி ஆனார். இத்திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இதனால் இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது […]

Categories
ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ண பகவான் – அன்பு, மற்றும் மோகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!!

அன்பிற்கும், மோகத்திற்கு வித்தியாசம்அறிந்து கொள்ளுங்கள்..ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!! உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் முகமானது தோன்றுவதில்லை அன்பெனும் பாவம் கருணையிலிருந்து பிறப்பது மோகம் அகங்காரத்தில் இருந்து பிறக்கிறது அன்புள்ளமானது எனது புதல்வனுக்கு இறைவன் கிருபையால் அனைத்தும் கிட்டும் என்பது கூறும். ஆனால் மோகம் என்பது எனது புதல்வனுக்கு நான் அனைத்தையும் வழங்குவேன் என்று உரைக்கும்.. அன்பின் பாவமானது பொது நலத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது. ஆனால் மோகமானது  சுயநலமே முக்கியம் என்று எண்ணுவது.. அன்பானது புத்தியை […]

Categories

Tech |