Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்… மர்ம நபர் செய்த அட்டூழியம்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

நார்வேயில் மர்ம நபர் ஒருவர் வில் அம்பை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நார்வேயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் Kongsberg என்ற பகுதியில் மக்கள் மீது வில் அம்பை பயன்படுத்தி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் சிறிய காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா….? கைது செய்யப்பட்ட குற்றாவாளி…. வெளிவந்துள்ள உண்மைகள்….!!

நார்வே தாக்குதலில் ஈடுபட்டவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்பது தொடர்பாக விசராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் இருந்து சுமார் 50 மைல்கள் தொலைவில்  Kongsberg நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மையத்தில் கடந்த புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் அப்பகுதி வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் வில் அம்பு கொண்டு அங்கிருந்த அனைவரையும் தாக்கியுள்ளார். இதில் 4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் அவர்கள் அனைவரும் 50 முதல் […]

Categories

Tech |