தமிழக அரசு துறை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருகிறது. அந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காகித வடிவிலான 2.22 கோடி பக்க ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு 24.56 ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போதைய நிலவரப்படி 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் மட்டுமே ஆன்லைன் முறையில் கிடைக்கும். அதற்கு முன்னர் உள்ள ஆவணங்கள் எதுவுமே ஆன்லைன் […]
