Categories
மாநில செய்திகள்

சோப்பு,ஷாம்பூ உட்பட அன்றாட தேவைகளின் விலையை உயர்த்த உள்ள நிறுவனங்கள்…. சாமானிய மக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…..!!

பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தால் அன்றாட தேவைகளான சோப்பு,ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமான அளவில் அதிகரிக்க உள்ளது. கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில் தற்போது அன்றாடம் தேவைப்படும் பொருட்களான சோப்பு, ஷாம்பு மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவற்றின் விலை 4 சதவிகிதம் முதல் 33 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, பார்லே, உள்ளிட்ட நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலையை குறையுங்கள்…. வைகோ வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories

Tech |