Categories
மாநில செய்திகள்

இனிமே தலையில மல்லிப்பூ வைக்கிறது ரொம்ப கஷ்டம்… விலை எவ்வளவு தெரியுமா?…!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் அந்த மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தவிர அரளி 300 ரூபாய், பிச்சி பூ 700 ரூபாய், […]

Categories
தேசிய செய்திகள்

பைக், கார் வாங்குவோருக்கு… ஜனவரி 1 முதல்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பைக் மற்றும் கார்கள் விலை அதிகரிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று பெண்கள் தலையில் மல்லிகை பூ வைக்க முடியாது… ஏன் தெரியுமா?…!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் அந்த மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தவிர அரளி 300 ரூபாய், பிச்சி பூ 700 ரூபாய், […]

Categories
தேசிய செய்திகள்

 2021 ஜனவரி 1 முதல்… அதிரடி விலை உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!

மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மூலப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் விலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 Breaking: மீண்டும் அதிரடி விலை உயர்வு… மக்களுக்கு பேரதிர்ச்சி…!!!

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை ரூ.710 […]

Categories
தேசிய செய்திகள்

15% – 40% வரை உயரும் விலை… மக்களுக்கு பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவிற்கு தேவையான பல்வேறு எலக்ட்ரானிக் பொருள்கள் தயாரிக்க உபயோகிக்கும் உலோகங்கள் மற்ற நாடுகளிலிருந்து கடல்வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. கடல் வழி மூலம் இறக்குமதி செய்யப்படுவதால் சில நேரங்களில் அதற்கான கட்டணம் உயர்வது வழக்கம். அதனால் பொதுமக்கள் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும். இந்நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தாமிரம், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே : மீண்டும் விலை உயர வாய்ப்பு….. புயலால் வந்த சோதனை….!!

தொடர் மழையின் காரணமாக செடியிலேயே சின்ன வெங்காயம் அழுகி வருவதால் விவசாயிகள் அதனைப் பிடுங்கி சாலையில் கொட்டி வேதனை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி முறையில் மூன்று மாத பயிரான சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பயிரிட்டு கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். ஆனால் இந்த மாதம் அறுவடை செய்யும் தருவாயில் பயிர்களை இழந்துள்ளனர் விவசாயிகள். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

போடு… இதுதான்யா ஹேப்பி நியூஸ்…..! துள்ளிகுதிக்கும் பொதுமக்கள் …!!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று காலை நேரப்படி 22 கிராம் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 1,248 குறைந்து சவரனுக்கு 38 ஆயிரத்து 128க்கும், கிராமுக்கு ரூபாய் 156 குறைந்து 4,766க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 41,168க்கும், கிராம் ரூ. 5146க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை 1 கிராம் 41.10 […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ.500வரை உயரப்போகும் விலை…. தமிழகத்தில் கோழிக்கறிக்கு தட்டுப்பாடு ?

கோழி பண்ணையாளர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் கோழிக்கறி விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்கள் கோழி குஞ்சுகளையும், தீவனங்களையும் பண்ணைகளுக்கு கொடுத்து வளர்க்கிறார்கள். 45 நாட்கள் வளரும் பிராய்லர் கோழிகளின் எடையை பொறுத்து கோழிப் பண்ணைகளுக்கு கூலி வழங்கப்படுகிறது. பிராய்லர் கோழிக்கு 4 முதல் 6 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் பிராய்லர் கோழிக்கு கிலோவுக்கு ரூபாய் 15 ஆக உயர்த்தி வழங்க கோரி கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வெங்காய விலை உயர்வு….. அரசு எடுத்த அதிரடி முடிவு…. மக்கள் மகிழ்ச்சி…!!

 வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் அதன் விதைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.  கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து விற்கப்படுவதால் மக்கள் துயரப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவதால் வெளிநாடுகளுக்கு வெங்காய […]

Categories
அரசியல்

ஒரே நாளில் உயர்ந்த தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து 38, 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.64 உயர்ந்தும் 4,787 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து 38, 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து 66.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
பல்சுவை

தங்கம் விலை உயர்வு – வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 37, 792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அபரண தங்கம் விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,724 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,792 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 67 ரூபாய் 30 காசுகளுக்கும். ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு…!!

தொடர் பண்டிகைகளால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளன. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நவராத்திரி விழா தொடங்கியதில் இருந்து பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கின. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளும் நெருங்கி விட்டதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தங்கத்தின் விலை உயர்வு …!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய்அதிகரித்து 37016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது: ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4627 ரூபாய்க்கும். 1 சவரன் 37016 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் 8 கிராம் 38888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி 1 கிராம் 53 ரூபாய்க்கும் 1 கிலோ 53000 ரூபாய்க்கும் விற்பனை […]

Categories

Tech |