Categories
தேசிய செய்திகள்

ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை… நிர்ணயம் செய்த எண்ணெய் நிறுவனங்கள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகபட்ச அளவில்  உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை உயர்வு?….. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தலுக்கு முன்னதாக வும் தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஐந்து ஆண்டுகால […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் விலை 100% வரை உயர்வு …. அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு டோஸ் ₹40 ஆயிரம்…. பகீர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் ரூ.600, ரூ.1,200….. பெரும் அதிர்ச்சி அறிவிப்பு…. OMG….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல…. கமல்ஹாசன் ட்விட்..!!

நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வதற்கு தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தடுப்பூசிகளின் விலை திடீரென்று உயர்வைக் கண்டுள்ளது. இதற்கு பல கட்சியினரும், மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி விலை…. மேலும் உயர்த்தப்படும் ஆபத்து…!!

தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்காக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் ரூ.600, ரூ.400…. மக்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சி செய்தி….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
டெக்னாலஜி

மீண்டும் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்ட்… எவ்வளவு தெரியுமா..?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலையை இரண்டாவது முறையாக விலை உயர்த்தி உள்ளது. ராயல் என்ஃபீல்ட் அனைத்து இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தமான பைக் வகைகளில் ஒன்று. இந்த வகை பைக்குகளுக்கு தனி மவுசு உள்ளது. இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதன் விலையும் அதேபோல் மிக உயர்ந்து கொண்டே வருகின்றது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கைவிட்டு வேறு தொழிலுக்கு தான் போகணும்..! உரம் விலை அதிரடி உயர்வால்… விவசாயிகள் வருத்தம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உரத்தின் விலை உயர்வடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் விவசாயிகள் உரம் விலை அதிகரித்ததால் கவலை அடைந்துள்ளனர். அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக பயன்படும் டி.ஏ.பி 1,200 ரூபாயில் இருந்து 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு மூடை பொட்டாஷ் 500 ரூபாயில் இருந்து 950 ரூபாயாக உயர்ந்துள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்கள் மூடைக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் வியாபாரிகள் யூரியா விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். தற்போது டீசல் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை… மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

உலகின் மிகப்பெரிய வர்த்தக கடல் வழியான சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் சிக்கிக்கொண்டது. தற்போது வரை அந்த கப்பலை மீட்க முடியவில்லை. அதனால் உலகப் பொருளாதாரமே […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

விலை உயர்வும், ஆஃபரும்… ஹீரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் மாருதி சுசுகி விலை உயர்த்தி அதை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் பைக்குகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பார்த்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்வு… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு… தமிழ்நாட்டில் தாக்கம்…!!!

தமிழகத்தில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் புதிய விலை… சற்றுமுன் அமலுக்கு வந்தது… ஷாக் நியூஸ்…!!!

சென்னையில் மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. ந்த புதிய விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு: ஏழைகளின் வயிறு எரிந்தால்…. அந்த நெருப்பு ஆபத்தானது – கமல் கண்டனம்…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் அரசு கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இதையடுத்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் தன்னுடைய தேர்தல் பரப்புரை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கடுமையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு…”இப்ப எவ்வளவு தெரியுமா”..? பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து உள்ளது. சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 785 லிருந்து 810 ஆக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டரின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை முதல் அமல்… அதிர்ச்சியின் உச்சம்…!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி தற்போது வரை பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: இன்று காலை 9 மணிக்கு… தமிழகம் முழுவதும்…!!!

தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் உயரும் வெங்காயம் விலை?… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் எரிவாயு மற்றும், காய்கறிகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உயரும் விலை… முடங்கும் தமிழகம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மருந்து பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு : கொஞ்ச நாளுக்கு “ADJUST” பண்ணிக்கோங்க, அப்புறம்…..? அமைச்சர் சர்ச்சை பதில்….!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாதாரண மக்கள் பஸ்சில் செல்வதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பீகார் மாநில அமைச்சர் நாராயண பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அவர் பேசுகையில், ” சாதாரண மக்கள் பேருந்தில் […]

Categories
மாநில செய்திகள்

“பெட்ரோல், டீசல்” வாழை இலையும் தப்பல….. ரூ500-லிருந்து ரூ2,500 ஆக உயர்வு……!!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல்,டீசல் […]

Categories
மாநில செய்திகள்

Shocking: இனி சமையலில் யாரும் கருவேப்பிலை சேர்க்க முடியாது… அதிர்ச்சி…!!!

மதுரையில் ஒரு கிலோ கருவேப்பிலையின் விலை 120 ரூபாயை எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

Airtel, Jio, Vodafone-Idea, BSNL: ஏப்ரல் 1 முதல்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

கிலோ ரூ.150 உயர்வு…. வெங்காயம் விலைன்னு நினைச்சீங்களா…? கறிவேப்பிலை விலை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கறிவேப்பிலை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் காணப் படுவதன் காரணமாக கருவேப்பிலையில் வெள்ளை நோய் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு குறைந்த அளவில் கறிவேப்பிலை வருவதால் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இந்தியாவில் சதம் விளாசிய பெட்ரோல் விலை… அதிர்ச்சி…!!!

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெற்றோரின் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் எகிறி உள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி தற்போது வரை பெட்ரோல் டீசல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த பொருட்களும் விலை உயர்வு?… போச்சு அவ்வளவுதான்… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சிலிண்டர் பெட்ரோல் விலையை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தி உள்ளதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்து தொழில் […]

Categories
மாநில செய்திகள்

“இனிமே குழம்புல இத போடவே முடியாது”… உச்சம் தொடும் சின்ன வெங்காயம் விலை…?

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 10 நாட்களாக இரு மடங்கு உயர்ந்து வருகின்றது. இதனால் மக்கள் பலர் அச்சம் அடைத்துள்ளனர். கடந்த பத்து நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை இரு மடங்கு உயர்ந்து வருகிறது. திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வரும் .ஆனால் தற்போது 2000 மூட்டைகளை வருவதால் வியாபாரிகள் தவித்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த மாதம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்னவெங்காயம், தற்போது 145 […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை சதம் ரூ.100… வைரலாகி வரும் போட்டோ… அட கொடுமையே…!!!

இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில் அதனை கிண்டல் செய்து ஒருவர் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுக்க உச்சம்… கண்ணீர் வர வைக்கும் செய்தி…!!!

தமிழகம் முழுவதிலும் சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மழை காரணமாக சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுக்க சின்ன வெங்காயத்தின் விலை […]

Categories
மாநில செய்திகள்

Big Shocking: தமிழகத்தில் இதெல்லாம் விலை உயரும்… திடீர் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் அன்றாட பொருட்களின் விலை உயரும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தி உள்ளதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சரக்குப் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.100-ஐ நெருங்கியது… ஷாக்..ஷாக் நியூஸ்… OMG…!!!!

சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாய் நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை தாண்டியுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று யாரும் பைக்,கார் ஓட்ட முடியாது… அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாய் கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை தாண்டியுள்ளது அதிர்ச்சியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: ரூ.90-ஐ நெருங்கியது பெட்ரோல் விலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாய் நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை தாநெருங்கியுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடியாக அமல்… இனி அவ்வளவு தான்… அய்யய்யோ…!!!

சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை […]

Categories
மாநில செய்திகள்

காலையிலேயே தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 90 ரூபாயை நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை […]

Categories
தேசிய செய்திகள்

BIG SHOCKING: நாளை முதல்…. இதெல்லாம் விலை உயரும்…!!

நாளை முதல் இந்த பொருட்களுக்கெல்லாம் வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 2022 மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி பின்வரும் பொருட்களில் உயர்த்தபடுகிறது. ஆப்பிள் -35% ,மைசூர் பருப்பு -20% , கட்சா பாமாயில் -17 சதவீதம், ஆல்கஹால்- 100%, வேர்க்கடலை -50 %, பட்டாணி -40% , மூக்கடலை […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு… புதிய வரி விதிப்பு… அதிர்ச்சி…!!!

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

BIG SHOCKING: நாளை முதல் இதெல்லாம் விலை உயரும்… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் நாளை இந்த பொருள்களுக்கு எல்லாம் விலை உயர்த்தப்படும் என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி… பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வு…!!!

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் அமல்… வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: இன்று காலை முதல் அமல்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.18 ரூபாய்க்கும், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பெண்கள் தலையில் மல்லிகை பூ வைக்க முடியாது… ஏன் தெரியுமா?… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி… கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை….!!!

தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வாங்குவோருக்கு இன்று முதல்… அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.3000… உச்சத்தை எட்டிய மல்லிகைப்பூ விலை… பின்னணி என்ன..?

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூபாய் மூவாயிரம் என உயர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் 10 மடங்கு உயர்வை எட்டியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கழி மாதம் மற்றும் […]

Categories

Tech |