Categories
மாநில செய்திகள்

மீண்டும் மிரட்டும் தக்காளி…! எகிறிய விலை ஏற்றம்…. புலம்பும் இல்லத்தரசிகள்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து […]

Categories
பல்சுவை

Amazon prime யூஸ் பண்றீங்களா?…. அப்போ உடனே இத செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் பிரைம் சந்தாவை டிசம்பர் இரண்டாவது வாரம் முதல் 50 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஓராண்டுக்கான பிரைம் சந்தா 500 ரூபாய் உயர்ந்து 1,499 ரூபாயாக இருக்கும். ஓராண்டுக்கான 999 ரூபாய் சந்தா டிசம்பர் 13ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் முன்கூட்டியே ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள். டிசம்பர் 13-ம் தேதிக்கு பிறகு 3 மாத திட்டம் 459 ரூபாய்க்கும், ஒரு மாத திட்டம் 179 ரூபாய்க்கும் கிடைக்கும். இந்த அறிவிப்பை அமேசான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அய்யய்யோ… இதுவுமா? பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேட்டில் […]

Categories
மாநில செய்திகள்

சர்ரென்று எகிறிய விலை…! அலற விடும் தக்காளி… ரூ.140க்கு விற்பனை …!!

சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று 1 கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துருக்கிறார்கள். கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் விளைவால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்துள்ளது.காய்றிகளின் வரத்துக்கேட்ப அதன் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு… நிதி அமைச்சர் பி.டி.ஆர். கொடுத்த விளக்கம்…!!!

பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு மத்திய அரசு சிறிதும் செவிசாய்க்கவில்லை. 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் விலை உயர்வு… மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!!!

ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் ஆடைகள்  விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள், ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

10ரூபாய்க்கு வாங்கினோம்…! இப்போ 150ஆக ஆகிருச்சு… எகிறி செல்லும் காய்கறி விலை …!!

தொடர் மழை எதிரொலியாக பெரம்பலூரில் கத்தரி, வெண்டை உள்ளிட்ட நாட்டு காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காய்கறி வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரம்பலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிரடி விலை உயர்வு…. மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் எழுதிய அவசர கடிதம்….!!!!

இந்தியாவிலும் ஜவுளித் துறையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு அடிப்படையாக நூல் விளங்குகிறது. அதன் விலை கட்டுக்குள் இருந்தால் தான் ஜவுளித் தொழில் சீரான முறையில் நடைபெறும். ஆனால் கடந்த சில நாட்களாக நூல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தொழில் துறை அமைப்பினரும் முக் கிய கோரிக்கைகளை முன் வைத்தனர். அதாவது நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த […]

Categories
அரசியல்

நெல்லுக்கு ரூ. 2500… கரும்புக்கு ரூ. 4000 கொடுங்க…. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 2500 உயர்த்த வேண்டும் என்றும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 உயர்த்த வேண்டும் என்று இருவரும் கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் கொண்டுவரும் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. ஒரு கிலோ தக்காளி ரூ.120- க்கு விற்பனை….. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தக்காளி விலை தாறுமாறு உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு கண்ணீர் வரவைக்கும் அதிர்ச்சி செய்தி…. இப்படி ஒரு நிலையா?….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுப்புக்கு மாறும் மக்கள்…! ரிவர்ஸ் கியரில் மோடியின் வளர்ச்சி….! ராகுல் கிண்டல்

மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் போகிறது எனவும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில் விலை உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் 42 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு விறகு அடுப்புக்கு திரும்பி இருப்பதாக வெளியான […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கம்…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நாட்டில் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்,சோயாபீன் எண்ணெய் மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“பண்டிகை காலம்” கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் வணிகர்கள்….!!

பண்டிகை காலம் நெருங்கும் வேலையில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நேற்றும்  சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும், அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் 2133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு…. உடனடி அமல்…. ஷாக் நியூஸ்….!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268 அதிகரித்து ரூ.2,133 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வலி கை கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் கடைக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கான விலை எந்த மாற்றமுமின்றி ரூ.915.50- க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை உடனே அமலுக்கு வந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் அமல்…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்…. காலையில் கவலை தரும் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் […]

Categories
மாநில செய்திகள்

1 தண்ணீர் பாட்டில் விலை ரூ 200…… இயற்க்கை சீற்றத்தால் நேர்ந்த கதி…. பொதுமக்கள் அவதி….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேக வெடிப்பு காரணமாக நைனிடாலில் கடந்த 24 மணிநேரத்தில் 535 மில்லிமீட்டர் மழை பெய்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுதான் இந்தியாவில் பெய்த மழையில் அதிகபட்சமான மழை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கடையில் தீப்பெட்டி வாங்கப்போறீங்களா?…. காத்திருக்கிறது பெரிய அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தத் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான தீக்குச்சி கேரள மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. அங்கு உற்பத்தியாகும் மட்டி,அல்பிஸியா, ரப்பர், அஸ்பின், பாப்புலர் மற்றும் பாலை முருங்கை ஆகிய  மரங்களிலிருந்து தீக்குச்சி தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தீப்பெட்டிக்கு தேவையான மெழுகு, அட்டை, குளோரைடு மற்றும் பாஸ்பரஸ் போன்ற மூலப் பொருட்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு காலையிலேயே…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வரலாறு காணாத வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனடி அமல்…. காலையிலேயே மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வரலாறு காணாத வகையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடி அமல்…. காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை 102 […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு…. சீர்குலையும் மக்கள் வாழ்க்கை…. வேல்முருகன்….!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல்,எரிவாயு சிலிண்டர், விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் மக்களுக்கு அரசு மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதனையடுத்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், விலையால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும், அதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்க தயார் என்றும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

தங்கத்தை விட தக்காளி விலை அதிகமாயிட்டே போகுதே… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

நேற்று சென்னையில் தக்காளியின் விலை பத்து ரூபாய் உயர்ந்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த மாதமும் தொடக்கத்திலேயே காய்கறிகளின் விலைகளின் ஏற்றம் நீடிக்கின்றது. கடந்த ஒரு வாரமாகவே காய்கறி விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம். சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி விலை […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி, வெங்காயம் விலை 3 மடங்கு உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரு தக்காளியின் விலை கிலோ 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக இருப்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெங்காயம் விலையும் 10 ரூபாய் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

ஈரோடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காய்கறி மார்க்கெட்டில் மாநகர் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள பிற பகுதி மக்களும், மளிகைகடை வியாபாரிகளும், மொத்தமாகவும், சில்லறையாகவும், வாங்குவார்கள். ஈரோடு வஉசி மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இது புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் நுகர்வு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன. அதனால் விளைச்சலும் பாதிக்கப்பட்ட வரத்து குறைந்துள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

இனி தங்கத்தை கூட வாங்கி விடலாம் போல…. இந்த காய்கறியை வாங்க முடியாது…. எவ்வளவு விலைன்னு நீங்களே பாருங்க….!!!

கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக காய்கறிகளின் விலையை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனென்றால் நாளுக்கு நாள் அதன் விலை மட்டும் குறையாமல் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இதனால் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த வாரம் ஓரளவு குறைவாக விற்கப்பட்ட காய்கறிகளின் விலை, கடந்த 5 நாட்களாகவே அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியல் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலையிலேயே…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வந்ததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த 24 ஆம் தேதி முதல் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை […]

Categories
உலக செய்திகள்

பால் மாவு 200 ரூபாயாக அதிகரிப்பு…. புதிய விலையுடன் ஆவணங்கள் முன்வைக்கப்படும்…. பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் தகவல்….!!

இலங்கையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிலோவிற்கு 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பால் மாவின் விலை ஒரு கிலோ 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பால் மாவின் சந்தை விலை ஒரு கிலோவிற்கு 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிப்பால் இலங்கையிலும் அதன் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் வீரசூரியா […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை ரூ.36 உயர்வு ….எண்ணெய் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ….!!

ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36 ஆக உயர்ந்து ரூ.1867.50 விற்பனை செய்யப்படுகிறது தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் போன்றவற்றின் விலைகள் உயர்ந்து கொண்டு வருகிறது. அதன்படி நேற்று சமையல் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. வணிக […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்கள்….!!!

ஓட்டல்களுக்கு விற்கப்படும் சிலிண்டர்களின் விலை 36 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சிலிண்டர் விலையும் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஹோட்டல்களுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது 19 கிலோ எடையுள்ள ஹோட்டல் சிலிண்டர்கள் இதற்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. தாலிபான்கள் தான் காரணம்…. பாஜக எம்எல்ஏ சொல்றாரு…!!!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கு தாலிபான்களே காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.  மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த அதிகாரத்தை பாஜக அரசு வழங்கியது. இந்நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…. இல்லத்தரசிகள் கடும் ஷாக்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு…. நாளை முதல் அமல்…!!!

தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்ந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலாகிறது.  ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட  மதுபானங்களை டாஸ்மாக் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது,

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முகக்கவசம், சானிடைசர்கள் விலை திடீர் உயர்வு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் ஒரு நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பரவலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு உபகரணங்களின் விலையை குறைக்க அறிவித்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 20 முதல் 30 ம் தேதி வரை…. நாடு முழுவதும் போராட்டம்…..!!!!

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல்கேஸ் சிலிண்டர் விலை, சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட 11ம் அம்ச கோரிக்கைகளை வலியுத்தி செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரையில் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலைதிட்டமிடுவதற்கான நேரம் […]

Categories
மாநில செய்திகள்

“மல்லிகை பூ” விலை கிடுகிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?……!!!!

பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆவணி முகூர்த்தம், வரலட்சுமி நோம்பு காரணமாக ஆத்தூர் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் குண்டு மல்லிகை கிலோ 2000 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 600, ஒரு முழம் மல்லிகைப்பூ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தலை நிறைய மல்லிகைப் பூ வைக்கும் பெண்கள் இன்று வைக்க முடியவில்லை என கவலை அடைந்துள்ளனர். இது பெண்களுக்கு கவலை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அங்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பால், மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பால், மளிகை, காய்கறி […]

Categories
பல்சுவை

புரியாத கணக்கா இல்ல இருக்கு…. நீங்களே பாருங்கமக்களே…!!!!

பெட்ரோல், டீசல் மீதான வரியாக மட்டும் ரூ.22 லட்சம் கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய்  நிறுவனங்களுக்காக வெளியிட்ட ரூ.1,40,000 கோடிக்கான கடன் பத்திரங்கள் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் வரி மீதான  வரியை குறைக்க முடியவில்லை என்று கூறினார். இந்த கடன் பத்திரங்களுக்கு இதுவரை ரூ.70,000 கோடிக்கு மேல் வட்டி கட்டியுள்ளதாகவும் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…. விஜயகாந்த் வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்குதான் ஆட்சியையும் […]

Categories
தேசிய செய்திகள்

இரக்கமில்லாமல் விலையை உயர்த்தும் மோடி அரசு…. ஜோதிமணி எம்பி எதிர்ப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கும் போது மோடி அரசு இரக்கமில்லாமல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம்…. மீண்டும் பரபரப்பு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கு… கடந்த வாரத்தை விட விலை உயர்வு… மும்முரமாக நடைபெற்ற ஏலம்…

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை சற்று உயர்வடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  காவிரி கரையோர பகுதியான குச்சிபாளையம், வெங்கரை, பொத்தனூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனையடுத்து விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்திலும் நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி….!!!!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபான […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில்…. பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தொற்று பரவல் படிப்படியாக குறைந்த பிறகு, மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு?…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபான வகைகளுக்கு 30 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு…? – குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20%  உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு […]

Categories

Tech |