Categories
ஆட்டோ மொபைல்

மஹிந்திரா வாகனங்கள் விலை அதிரடி உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

மஹிந்திரா நிறுவனம் அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் 2.5% விலையை உயர்த்து வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. அதன்படி 10,000 முதல் 63 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் இரும்பு, அலுமினியம், பலேடிஎம் ஆகியவற்றின் […]

Categories
அரசியல்

தங்கம் விலை தொடர் உயர்வு…. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,648க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,956க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஆட்டோ மொபைல்

திடீரென விலையை உயர்த்திய பிரபல ஸ்கூட்டர் நிறுவனம்…. ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் அதிகம் விற்கப்படும் முதன்மையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவாவும் ஒன்று. இந்த நிலையில் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6 ஜி ஆகிய ஸ்கூட்டர் களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் களின் விலை ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆக்டிவா 6ஜி ஸ்டாண்டர்ட் ஸ்கூட்டர் ரூ.70,599-லிருந்து ரூ.71,432-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.72,345-ல் இருந்து ரூ.73,177-ஆக விலை உயர்ந்துள்ளது. ஆக்டிவா 125 டிரம் ஸ்கூட்டர் விலை ரூ.74,157-ல் […]

Categories
ஆட்டோ மொபைல்

மீண்டும் விலையை உயர்த்தும்…. பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்…. விரைவில் விலை பட்டியல்….!!!!

பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி மீண்டும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் என்று ஆல்டோ, எஸ் கிராஸ் நிறைய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என தெரிவித்துள்ளது. வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்வு…. பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 43 நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தநிலையில் உக்ரைன் -ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்த கூடிய சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் நாடு அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது. அந்நாட்டில் இருந்து இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெய் வினியோகிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி…. உயரும் மதுபான விலை?…. அரசு அதிரடி முடிவு….!!!!

கர்நாடகாவில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அப்போது மது பானங்களுக்கு எந்தவிதமான வரியையும் உயர்த்தவில்லை. பட்ஜெட்டில் வரி உயர்வு விதிக்கப்பட்டதால் மதுபானங்களின் விலை கர்நாடகாவில் உயர்த்தப்படாத என்று கலால் துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதுபானங்களை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பீர் விலையை மட்டும் உயர்த்துவதற்கு பீர் நிறுவனங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்….!!

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 112.29 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 102.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு செங்கலின் விலை 13 ரூபாயாகவும், எம் சாண்ட் மணல் 6,500 ரூபாயாகவும், ஆற்றுமணல் 8,000 ரூபாயாகவும், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களின் பணத்தை திருடும் மத்திய அரசு…. 2014- க்கும் 2022- க்கும் இடைப்பட்ட வித்தியாசம்….. பட்டியலிட்ட ராகுல்காந்தி….!!!!

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், தற்போது இருக்கும் பாஜக ஆட்சி காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இருந்த வேறுபாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறியது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் எரிபொருள்களை நிரப்ப 714 ரூபாய் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் தற்போது அது 1,038 ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்போது காரின் எரிபொருள்களை […]

Categories
அரசியல்

வாகன ஓட்டிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. பெட்ரோலை தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு….!!!!

நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றது. அதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சிஎன்ஜி விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிஎன்சி என்பது வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு. இந்நிலையில் நேற்று முதல் சிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை கிலோவுக்கு 2.5 ரூபாய் உயர்த்தப்பட்டு 64.11 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதன் விலை உயர்வால் ஆட்டோ […]

Categories
மாநில செய்திகள்

“காபி, டீ பிரியர்களுக்கு” ஷாக் நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேநீர் மற்றும் காபியின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 3,500 தேநீர் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் காபி மற்றும் தேநீர் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு  தேநீர் 12 ரூபாயாகவும், காபி 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது எரிவாயு சிலிண்டரின் விலை 2,250 ரூபாயாகவும், ஒரு லிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! பிரியாணி, இட்லி, பூரி, தோசை விலை உயர்வு…? வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ர். இந்நிலையில் ஹோட்டலில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தப்போவதாக ஹோட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் ஓட்டல் அதிபர்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் இட்லி, பூரி, பொங்கல் விலை ரூபாய் 5 ம், சாப்பாடு, பிரியாணி வகைகள் ரூ.20 ம் உயரக்கூடும் என்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 15 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது 80 ரூபாய்க்கும், 7 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கிலோ எலுமிச்சை பழம் எவ்வளவு தெரியுமா?…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

எலுமிச்சை பழத்தின் விலை வழக்கத்தை விட அதிக அளவு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். குஜராத்தில் இருக்கும் ராஜ்கோட் பகுதியில் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இந்தச் சந்தையில் எலுமிச்சை பழத்தின் விலை ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் எலுமிச்சை பழத்தின் விலை திடீரென எதிர்பார்ப்பை விட அதிக அளவு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கோடை காலம் தொடங்கி விட்டதால் எலுமிச்சை பழங்களின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு காலையிலேயே…. அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 12 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 12 நாட்களில் பத்தாவது முறையாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை இன்று ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.108.21- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. மருந்துப்பொருட்களின் விலை அதிகரிப்பு…!!!!

நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 10.7 சதவீதம் விலை உயர்த்தப்படும் என்று இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய மருந்து பட்டியலில் உள்ள பாராசிட்டமால், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்தசோகை எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. காய்ச்சல், புற்றுநோய், நீரழிவு […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இதுவும் விலை உயர போகுது…. பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தும் பிரபல நிறுவனம்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2,000 ரூபாய் வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மோட்டார் உதிரிப் பாகங்கள் மற்றும் வாகன பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு…. சீமான் கண்டனம்….!!!!

நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனுடன் சேர்த்து சமையல் சிலிண்டர் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு ஷாக்!…. உயரும் பிஸ்கட் விலை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரிட்டானியா நிறுவனம் தன்னுடைய குட் டே, மில்க் பிகீஸ், மேரி கோல்டு பிஸ்கட்களின் விலையை 7% வரை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரால் சப்ளை செயினில் ஏற்பட்ட பாதிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரண மக்கள் தான் இந்த பிஸ்கட்களின் நுகர்வோர் என்பதால் விலை உயர்வு அவர்களை கடுமையாக பாதிக்கும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் பிஸ்கட் விற்பனை 19% சதவீதம் குறைந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை (ஏப்.1) முதல்…. சிலிண்டர் முதல் மருந்து விலை வரை…. எகிறும் அத்தியாவசிய பட்டியல்….!!!!

விலை உயர்வு, புதுப்புது விதிமுறைகள் உள்ளிட்டவை ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வரும். அதிலும் புதிய நிதியாண்டு தொடக்கம் என்றால் கூடுதலாக ஏராளமான மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில் நாளை முதல் சமையல் எரிவாயு முதல் கார் வரை பல்வேறு பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. சுங்கக் கட்டணமும் நாடு முழுவதும் உயர்கிறது. அதிலும் குறிப்பாக சுங்கக் கட்டணம் சுங்கக் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தப்படுகிறது. […]

Categories
அரசியல்

“இதே வேலையா போச்சு”…. பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. கொந்தளித்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் ராகுல் காந்தி, “தினமும் பிரதமர் என்ன செய்ய வேண்டும் ? என்ற பட்டியலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி வெற்று கனவுகளை எப்படி காட்டுவது, மக்களின் செலவுகள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, கூடுதலான விவசாயிகளை எப்படி உதவியற்ற நிலைக்கு தள்ளுவது, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்க வேண்டும், டீசல், பெட்ரோல், எரிவாயு விலையை […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை… உணவுப் பொருட்கள் விலை உயரும்” ….. மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுபானங்கள் விலை உயர்வு…. வருத்தம் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எந்த விஷயங்களையும் செய்யாமல் நடுத்தர மக்கள் ஆவினில் வாங்கக்கூடிய பொருள்களுக்கு விலையை அதிகரித்து, தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதில் வரும் 2 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து தான் அரசை நடத்த உள்ளதாக சொல்கின்றனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறது. திமுக அரசு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பொருளினுடைய விலையையும் உயர்த்தும். எந்த சிந்தனையும் […]

Categories
தேசிய செய்திகள்

Shock News: சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் 80 சதவீதம் உக்ரேனில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கி உள்ளதால் சூரியகாந்தி எண்ணெய் விலை ரூபாய் 40 வரை விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் போர் தொடங்கிய பிறகு தற்போது லிட்டர் ரூபாய் 196 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. அதனைப்போலவே மலேசியா […]

Categories
அரசியல்

இனி தங்கம் வாங்குவது ரொம்ப கஷ்டம்…. ஒரே நாளில் ரூ.392 உயர்வு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 392 ரூபாய் அதிகரித்து ரூ.40,840- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,105- க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 49 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகின்றது. நேற்று மாலை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் அமல்…. டாஸ்மாக் மதுபானங்கள் அதிரடி விலை உயர்வு….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை அதிரடியாக உயர்த்தப்படுகிறது. அதன்படி புதிய விலை பட்டியல் இன்று காலை 8 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு ரூ.4,396 கோடி வருவாய் வர வாய்ப்புள்ளதாகவும், தினமும் மது வகைக்கு ரூ.10.35 கோடி , பீர் வகைக்கு ரூ.1.7 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று (மார்ச்.6) முதல்…. மேலும் ஒரு நிறுவன பாலின் விலை உயர்வு….!!!!

இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான ‘மதர் டைரி பால்’ நிறுவனம் பால் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. மார்ச் மாத தொடக்கத்திலேயே அமுல், ஆவின் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மதர் டைரி பாலின் விலையும் அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் எரிபொருள் செலவு மற்றும் பிற அத்தியாவசிய செலவுகள் தொகை அதிகரிப்பால் பால் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இன்று (மார்ச்.6) முதல் இந்த […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக்!…. சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் உச்சத்தில் இருப்பதால் பாமாயில், சூரியகாந்தி எண்ணை விலை உயரும் என்று கூறப்படுகிறது. இவற்றை உலக அளவில் அதிகமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகள் தான் ஏற்றுமதி செய்கின்றன. ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை உள்ளிட்ட காரணங்களால் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. பீர் மது விலை உயர்வு?…. வெளியான புதிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பீர் மதுபானத்தின் விலை உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பார்லி தானியத்தில் இருந்தே பீர் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில் பார்லி உற்பத்தியில் ரஷ்யா 2-ஆம் இடத்திலும், மால்ட் உற்பத்தியில் உக்ரைன் 4-ஆம் இடத்திலும் உள்ளன. போர் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும் நிலையில் பார்லி விலை அதிகரிக்கும் என்பதால் பீர் மதுவின் விலையும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! மார்ச் முதல் எதெல்லாம் மாறப்போகுது…. மொத்த லிஸ்ட் இதோ….!!!

மார்ச் மாதம்(நாளை) முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஷாக்!…. பால் & தயிர் விலை உயர்வு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் 4 தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. அதன்படி பால் மற்றும் தயிரின் விலையை ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.66 வரை விற்கப்படும். மூலப்பொருட்கள் மற்றும் கொள்முதல் விலை உயர்வே பால் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனையாகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

காரசாரமாக உயர்ந்த பச்சைமிளகாய் விலை…. ஷாக்கான இல்லத்தரசிகள்….!!!!

இலங்கையில் பச்சைமிளகாய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அன்றாட வாழ்வில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட நாளைக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இலங்கையில் உள்ள கம்பஹா என்ற பகுதியிலும், அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் பச்சைமிளகாய் ஒரு கிலோ கிராம் ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

‘பால் மாவு’ விலை கிடுகிடு உயர்வு…….. வெளியான அதிரடி அறிவிப்பு……..!!!!!

இலங்கையில் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் பால் மாவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு ஒரு கிலோ கிராம் ரூ.150 ஆகவும், 400 கிராம் ரூ.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசு தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால் மாவின் புதிய விலையை ஒரு கிலோ கிராம் ரூ. 1345 என்று உயர்த்தியுள்ளது. அதேபோல் பால் மாவு 400 கிராம் ரூ. 540 என்றும் உயர்த்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை…. எவ்வளவு தெரியுமா?…..!!!!

தமிழகத்தின் தக்காளிஅதிக அளவில் விளையும் தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து சரிந்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் தக்காளியின் விலை அதிகரித்து கிலோவுக்கு ரூ.25 விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தக்காளியின் விலை ரூ.100 ஆக விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் விலை சரிவு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஜனவரி 1 முதல்…. இதெல்லாம் விலை உயர்வு…. வெளியான புதிய தகவல்….!!!!

சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 1 2022- முதல் ஜவுளி ஆடைகள் மற்றும் காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% உயர்த்தப்படுகிறது. இதனால் ஆடைகள், செருப்பு /காலணிகள் போர்வைகள், டேபிள் கிளாத், டென்ட் உள்ளிட்டவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5% இருந்து 12% ஆக வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்…. ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% ஆக உயர்வு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்கிறது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் .தற்போது நெசவாளர்களுக்கு ஒரு கிராம் பட்டு ரூபாய் 4.50 முதல் ரூபாய் 7 வரை விற்கப்படுவதால், […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் உச்சம் தொடும் காய்கறிகள் விலை…. இதோ மொத்த விலை பட்டியல்….!!!!

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தக்காளி உள்ளிட்ட ஒருசில காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்தில் ஜனவரி-1 முதல்…. குடிநீர் கேன் விலை உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் காய்கறிகள், சிலிண்டர், பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையுடைய பொருட்களின் விலையும் அதிகரித்து வந்ததால் மக்கள் கடும் நிதி நெருக்கடி உள்ளாகினர் .இந்த நிலையில் மற்ற அத்தியாவசியப் பொருளான குடிநீர் கேன் விலை உயர உள்ளதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பர முகமாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி 2 மற்றும் 5 லிட்டர் கேன் பெட்டிகளின் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், 20 லிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. “இனி மல்லிகை பூவே நெனச்சு கூட பாக்க முடியாது”…. உச்சத்தை தொட்ட விலை….!!!!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2000 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜா நகர் உள்ளிட்ட கிராமங்களில் முப்பத்தி ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்படுகிறது .இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை […]

Categories
டெக்னாலஜி

அமேசான் ப்ரைம் பிளான்கள்…. 50 சதவீதம் வரை விலை உயர்வு….!!!!

அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிபின் விலையை 50% வரை அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது 129 ரூபாய்க்கு இருக்கும் மாதாந்திர திட்டம் 50 ரூபாய் அதிகரித்து, 179 ரூபாயாக உள்ளது. மேலும் 999 ரூபாயாக இருந்த வருடாந்திர மெம்பர்ஷிப் பிளான் 500 ரூபாய் அதிகரித்து, 1,499 ரூபாயாகவும், காலாண்டு பிளான் 329 இலிருந்து 459 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மெம்பர்ஷிப் பிளான்கள் அமுலுக்கு வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வினால் அமேசான் ப்ரைம்-ஐ பயன்படுத்துபவர்கள் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. “இனி மல்லிகை பூவே நெனச்சு கூட பாக்க முடியாது”…. உச்சத்தை தொட்ட விலை….!!!!

பருவ மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூ விளைச்சல் கடுமையான பாதிப்பை சந்தித்தது. நேற்று ஒரு கிலோ மல்லி  பூ 3,600 ரூபாய்க்கும், முல்லை பூ 2,000 ரூபாய்க்கும் விற்பனையானது.  சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல மாநிலங்களிலிருந்து பூக்கள் வரும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக பூக்கள் விளைச்சல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதம், […]

Categories
மாநில செய்திகள்

மல்லிகை பூ வைக்கும் பெண்களே….. முதலில் இத படிங்க…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சந்தைகளில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. காய்கறிகளை வாங்குவதற்கு கூட மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெருமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் […]

Categories
பல்சுவை

SHOCK: மீண்டும் விலை உயர்வை அறிவித்த ஜியோ நிறுவனம்…. இதோ அடுத்த லிஸ்ட்…..!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை திருத்தி அவை அனைத்தும் ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் 2 மொபைல் சேவை வழங்கும் படி செய்துள்ளது. ஜியோ நிறுவனம் கடந்த வாரம் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், மேற்குறிப்பிட்ட 5 ரீசார்ஜ் திட்டங்களும் முறையாக சேர்க்கப்படவில்லை. அதே சமயம் ஒரே ஒரு ஜியோ ரீசார்ஜ் மட்டுமே டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலை அதன் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு வழங்கியது. மொத்தமுள்ள ஐந்து திட்டங்களில் […]

Categories
அரசியல்

ஆம்லெட் பிரியர்களுக்கு அதிர்ச்சி…. விலை உயர்வு….!!!!

நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர் மழை மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கலக்கம் அடைந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலையை 20 காசுகள் உயர்த்தி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

எகிறி அடிக்கும் காய்கறி விலை…! கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்…!!

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் காய்கறி விலையால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். தொடர் மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, காய்கறிகளின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி 75 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ முருங்கைக்காய் 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. வரத்து குறைவால் மும்பையில் இருந்து மட்டுமே முருங்கை கொண்டு வரப்படுவதால் விலை […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் தரும் தக்காளி விலை…. இல்லத்தரசிகள் கடும் வேதனை….!!!!

சென்னையை தொடர்ந்து, மதுரையிலும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 மாத காலமாக வட கிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. பல ஊர்களில் குடியிருப்புகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து, விளை பொருட்கள் நாசமடைந்தன. இதனால் சென்னையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டது. குறிப்பாக தக்காளி 1 கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தக்காளி, கத்தரிக்காய் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சிலிண்டர் விலை உயர்வு… OMG.!!

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 101.50 அதிகரித்து ரூபாய் 2,234 விற்பனை செய்யபடுகிறது. 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஓராண்டில் சென்னையில் ரூபாய் 770 உயர்ந்துள்ளது.. சிலிண்டர் விலை உயர்வால் ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உணவு, டீ, காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

Categories
Uncategorized

உணவுப் பொருள்களின் விலையேற்றம்…. டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப் பொருள்களின் விலையேற்றம்…. டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

சோப்பு, ஷாம்பூ, பிஸ்கெட்டுகள் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், பெர்ஃப்யூம், டியோடரண்ட் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் முன்பு இல்லாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் எரிபொருள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வரை புதிய உச்சத்தில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |