மஹிந்திரா நிறுவனம் அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் 2.5% விலையை உயர்த்து வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. அதன்படி 10,000 முதல் 63 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் இரும்பு, அலுமினியம், பலேடிஎம் ஆகியவற்றின் […]
