ரீட்ரேடிங் செய்யப்படும் டயர்கள் 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு நாளை முதல் விற்பனை செய்ய முடிவு எடுத்திருப்பதாக ஈரோடு சங்கத் தலைவர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் டயர் ரீட்ரேடிங் சங்க கூட்டமானது நேற்று நடைபெற்றது. அப்போது தலைவர் அப்துல் கபூர் கூறியதாவது, அனைத்து வகையான வாகனங்களிலிருந்தும் டயர்களை ரீட்ரேடிங் செய்து பயன்படுத்துவது வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுகிறது. அண்மை காலமாக சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு, இயற்கை ரப்பர் விலை உயர்வு, பெட்ரோல்- டீசல் […]
