விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனுகொடுக்க திரண்டனர். பிரதமர்மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்திற்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவாகியது. போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் […]
