கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திற்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் தருவது தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
