பல்வேறு பகுதிகளில் ரயிலில் அடிபட்டு விலங்குகள் உயிரிழப்பதை நாம் கேள்விபட்டிருப்போம். அண்மைக்காலங்களில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ரயிலை நிறுத்தாமல் வேகமாக செல்வதால் தான் விலங்குகள் அடிபட்டு இறக்கின்றன என சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கார், பைக் போன்ற வாகனங்களில் சடன் பிரேக் பிடித்து விபத்தை தடுக்கலாம். ஆனால் ரயிலில் திடீரென ஏற்படும் விபத்தை ஏன் தடுக்க முடியவில்லை? ரயிலில் ஏன் உடனே நிற்பதில்லை? போன்ற எண்ணற்ற […]
