உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஜன்சத் காவல் நிலையத்தில் ஒருவர் எழுத்துபூர்வமாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது மனைவியை அண்டை வீட்டுக்காரன் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டான் என்று தெரிவித்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞரின் நடவடிக்கை பிடிக்காமல் அவர் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் பக்கத்து வீட்டுக்காரருடன் இணைந்து காவல் நிலையத்தில் மனைவி மீது போலியாக புகார் […]
