Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் உடைப்பு…. விறகுகளாக விற்கும் இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் சிறைபிடித்த விசைப்படகுகளை விறகுகளாக விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த விசைப்படகுகளை சமையல் எரிவாயு பற்றாக்குறையால் விறகுகளாக விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு வேதனையை உண்டாக்கியிருக்கிறது. இலங்கை கடற்படை 200க்கும் அதிகமான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றியது. அவற்றை கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விட்டனர். இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் கடும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. […]

Categories

Tech |