திண்டுக்கல்-மதுரை விரைவு ரயில் செங்கோட்டை முதல் மயிலாடுதுறை நீட்டிப்பு ரயில் சேவையாக செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த ரயில் சேவை அக்டோபர் 24-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் மஞ்சத்திடல் பகுதியில் நின்று செல்லும். இந்நிலையில் மயிலாடு துறையில் இருந்து காலை 11:30 மணியளவில் புறப்படும் விரைவு ரயில் […]
