தமிழக பொதுப்பணித் துறையில் பணி மூப்பு அதிகாரிகளின் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதாக கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் புதன்கிழமை அன்று விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றத்துக்கு தொடர்புடைய உயரதிகாரிகள் எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]
