கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் வி.கே. சசிகலா ஒரு வாரத்தில் வெளியே வரலாம் என்று அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வி.கே. சசிகலா, கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், ” இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா வெளியே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் […]
