தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இதனையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்யும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2000 முதல் ரூ.5000 அல்லது அதற்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பவர்கள் எந்த […]
