விருத்தாச்சலம் – கடலூர் நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் to கடலூர் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகர் 18வது வார்டில் இருக்கின்ற அரசு சேமிப்பு குடோனுக்கு செல்லும் பாதையில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியே சென்றது. அந்த இடத்தில் குடிநீர் வெளியே வந்தும் பணியாளர்கள் சாலை பணியை மேற்கொண்டனர். இதைப்பற்றி அறிந்த அந்தப் பகுதி […]
