Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கால்வாய் அமைக்கும் பணி” …. தனி நபரின் அலட்சியம்…. நெடுஞ்சாலை துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

வடக்கு ரத வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி உள்ளனர். விருதாச்சலம் மாவட்டத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சன்னதி வீதி மற்றும் வடக்கு ரத வீதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியின் போது வடக்கு ரத வீதி சாலையின் ஒரு பக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் கால்வாய் அமைய உள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை….. தொடரும் பெரும் சோகம்….!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, ஆயர்மடத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் கள்ளக்குறிச்சி, நேற்று திருவள்ளூர், இன்று விருத்தாசலம் என பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிச்சு துன்புறுத்துறாங்க… “தற்கொலை செய்த இளம்பெண்”… அவர் வெளியிட்ட உருக்கமான வாட்ஸ்அப் வீடியோ..!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்  (24). இவர் பி.இ முடித்து சென்னை ஐடி கம்பேனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபனா (வயது 21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாகி விட்டது.. ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள்,  ரூ 2 லட்சம் ரொக்கப் பணம் […]

Categories

Tech |